உச்ச நீதிமன்றம்
“இன்சூரன்ஸ் இல்லையா? பெட்ரோல் கிடையாது!” – உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை!
இந்தியாவில் இயங்கும் 56 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் இன்றி இயங்குவதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்புவதை தடுக்கும் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கும் IRDAI அமைப்புக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீரில் கைவிரித்த கர்நாடகா!: உச்ச நீதிமன்றத்தில் திமுக அதிரடி அவசர மனு! பின்னணி என்ன?
"ஆணையத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடகா!" - தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது திமுக! முழு விவரங்கள்!
“31 பேரின் வேலை ரத்து.. சும்மா விடமாட்டோம்!” – மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முதல்வர் விஜய் அரசு!
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணைகளை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்ததை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது.
முதல்வர் விஜய்க்கு திடீர் முட்டுக்கட்டை! கரூர் செல்ல தடை விதிக்கக் கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு!
கரூரில் கடந்த ஆண்டு தவெக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்க தடை கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.



