உச்ச நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் அரசுப் பணி ரத்துத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தொடர்பான செய்திப் படம்.

“31 பேரின் வேலை ரத்து.. சும்மா விடமாட்டோம்!” – மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முதல்வர் விஜய் அரசு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணைகளை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்ததை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது.

|
Chief Minister C. Joseph Vijay at a Government Event

முதல்வர் விஜய்க்கு திடீர் முட்டுக்கட்டை! கரூர் செல்ல தடை விதிக்கக் கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு!

கரூரில் கடந்த ஆண்டு தவெக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்க தடை கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.

|