கல்வி செய்திகள்
“பிரதானை நீக்கவில்லை என்றால் உங்களுக்கே பிரச்சனை!” – பிரதமர் மோடிக்கு சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே பகிரங்க எச்சரிக்கை!
நீட் தேர்வு முறைக்கேடு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்காவிட்டால், அது பிரதமர் நரேந்திர மோடியின் பதவிக்கே ஆபத்தாக முடியும் என காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
NEET UG Results Declared: நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு! 11.21 லட்சம் பேர் தேர்ச்சி! தமிழகத்தில் விழுந்தது சரிவு!
20 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் மறுதேர்வு முடிவுகளை NTA வெளியிட்டுள்ளது. 11.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.
SC on Navodaya: “தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை!” நவோதயா பள்ளி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!
"தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறார்கள்" என்று நவோதயா பள்ளி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து.
10-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இனி இது கட்டாயம்! சிபிஎஸ்இ-யின் அதிரடி அறிவிப்பு!
சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி அளவிலான 3-வது மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10-ஆம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படும்.
“மாணவர்கள் கவனத்திற்கு!” – நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீட்டில் மாற்றம்; புதிய நேரம் அறிவிப்பு! டவுன்லோட் செய்வது எப்படி?
நாடு முழுவதும் மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இன்று வெளியாகவிருந்த ஹால் டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பள்ளி சேர்க்கைக்கு ‘APAAR ID’ தேவையா? பெற்றோர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த NCERT!
APAAR ID இருந்தால் தான் பள்ளியில் சேர்க்கை கிடைக்குமா? மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NCERT இது குறித்து முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது.





