மத்திய அரசு
பெட்ரோலில் 20%-க்கு மேல் எத்தனால் கலப்பா? மத்திய அரசு முக்கியத் தெளிவுரை!
பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கு மேல் எத்தனால் கலப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Delimitation Shock: “தென் மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது..” தொகுதி மறுசீரமைப்பு குறித்து திமுக அதிரடி!
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு பற்றி பேசாமல் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கொண்டுவர துடிக்கிறார்கள் என டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
பிஎப் பணத்தை எடுக்க புதிய கெடுபிடி! தாமதமானால் அதிகாரி சம்பளத்தில் கட்! 2026-ல் மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு!
"20 நாளில் பணம் வரலனா அதிகாரிக்கு ஆப்பு!" பிஎப் மற்றும் பென்ஷன் தொகையை எடுக்க புதிய 2026 விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.
வணிக சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு செம குட் நியூஸ்! விநியோக கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியது மத்திய அரசு! இனிமேல் தங்கு தடையின்றி சிலிண்டர் கிடைக்கும்! ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்கள் நிம்மதி! அதிரடி உத்தரவு அமல்!
"வணிகர்களுக்குப் பெரிய நிம்மதி!" வணிக சிலிண்டர்களுக்கான விநியோகக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தது டெலிகிராம்! மத்திய அரசு விதித்த அதிரடித் தடை அதிரடியாக நீக்கம்!: நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க வைக்கப்பட்ட செக்! முழு விபரம் உள்ளே!
"மீண்டும் வந்தது டெலிகிராம்!" இளநிலை நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு விதித்திருந்த தற்காலிகத் தடை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.
High Drama in Delhi High Court! “நீட் பேப்பர் லீக் விவகாரம்!” டெலிகிராம் செயலிக்கு அதிரடி தடை விதித்தது ஏன்? மத்திய அரசு தாக்கல் செய்த பகீர் பிரமாணப் பத்திரம்!
"தேதி மாற்றும் வசதி, ஒத்துழைக்காத நிறுவனம்!" நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து இந்தியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதற்கான முக்கியக் காரணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் அடுக்கிக் காட்டியுள்ளது.
“பெட்ரோல் செலவு குறையப்போகுது!” – இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் E85 எத்தனால்; மத்திய அரசின் மாஸ் பிளான்!
கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், 85% எத்தனால் கலந்த E85 எரிபொருள் இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தைக்கு வருகிறது.
பள்ளி சேர்க்கைக்கு ‘APAAR ID’ தேவையா? பெற்றோர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த NCERT!
APAAR ID இருந்தால் தான் பள்ளியில் சேர்க்கை கிடைக்குமா? மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NCERT இது குறித்து முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது.








