DMK
“நாம் தமிழரை எதிர்க்கிறவன் தமிழின துரோகி!” – மாநில நிர்வாகிகள் பேச்சால் வெடித்த பெரும் சர்ச்சை!
"தவறைச் சுட்டிக்காட்டினா உடனே இனத்துக்கே துரோகியா?" - நாம் தமிழர் கட்சியின் அண்மைக்கால நகர்வுகள் மற்றும் நிர்வாகிகளின் சர்ச்சைப் பேச்சுக்கள் குறித்து வெடித்துள்ள புதிய சர்ச்சை.
“விஜய் அரசியல் வாழ்க்கையை முடிக்க நினைச்சவங்களுக்கு செக்!” – சங்கீதா வழக்கு வாபஸ் குறித்து வெளியான அதிர்ச்சி உண்மைகள்!
விஜய் சங்கீதா விவாகரத்து வாபஸ், விஜய் சங்கீதா வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றம், முதல்வர் விஜய் குடும்ப விவகாரம்
“1969-ல் அணை கட்ட அனுமதித்தது யார்?” – பேரவையில் முந்தைய ஆட்சிகளை சீண்டிய விஜய்… கொதித்த உதயநிதி!
"எதிரி நாடுகளே பேசும்போது இரு மாநிலங்கள் பேசக்கூடாதா?" - காவிரி விவகாரத்தில் பெங்களூரு செல்லத் தயார் என விஜய் அறிவிப்பு! 1969 வரலாற்றைக் கிளறி பதிலடி.
“அம்மா உணவகம் குறித்து காரசார விவாதம்!” – பேரவையில் ஆதவ் அர்ஜுனா, நேரு, வேலுமணி மோதல்!
"திமுக ஆட்சியில் சரியா செயல்படல!" - அம்மா உணவகம் குறித்துச் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கே.என்.நேரு மற்றும் எஸ்.பி.வேலுமணி இடையே அரங்கேறிய விவாதம்.
“கடிதம் மட்டுமே தீர்வா?” – முதல்வர் விஜய்யைக் கடுமையாகச் சாடும் திமுகவினர்! இணையத்தில் சூடாகும் காரசார விவாதம்!
நதிகள் இணைப்புத் திட்டத்திற்காகப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள முதல்வர் விஜய்யைக் குறிவைத்து, "மத்திய அரசிடம் நேரில் சென்று அழுத்தம் தராமல் கடிதம் எழுதுவது மட்டுமே போதுமா?" எனத் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“திமுகவும் அதிமுகவும் ஒண்ணுதான்!” – விவசாய பட்ஜெட் உரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி!
மக்கள் நலத் திட்டங்களை எந்த அரசு வந்தாலும் தொடர்வது வழக்கம் என்று கூறிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுக - அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தோல்வியைத் தாங்க முடியாமல் கதறுகிறார்கள்!” – திமுகவை நேரடியாக வறுத்தெடுத்த வி.எஸ்.பாபு!
கொளத்தூரில் மக்கள் அளித்த தீர்ப்பைத் தாங்க முடியாமல் திமுக பொய் வழக்கைப் போடுவதாக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“பட்ஜெட் கூட்டத்தொடரில் புகுந்து விளையாடுங்க!” – தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதவ் அர்ஜுனா ‘அட்வைஸ்’!
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காரசாரமாக உரையாற்றினார். எதிர்க்கட்சியான திமுக அரசின் கடந்த கால ஊழல்களைச் சட்டசபையில் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்றும், ஆளுங்கட்சியாகத் தவெகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் எம்.எல்.ஏ.க்களைக் கேட்டுக் கொண்டார்.
“நாகரிக சமுதாயத்திற்கு ஆபத்து!” – உதயநிதி கைது குறித்து கங்கனா ரணாவத் கொந்தளிப்பு!
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது ஒரு நல்ல முன்னுதாரணம் என நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.









“அவதூறு வழக்கில் சிக்கும் உதயநிதி அளித்த ஒழுக்க பாடம்!” – விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட திமுக எம்.எல்.ஏ!
"தானே அவதூறு வழக்கில் சிக்கும் உதயநிதி அளித்த ஒழுக்க பாடம்!" - முதல்வர் விஜய் குறித்த சர்ச்சைப் பேச்சுக்குச் சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்ட திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!