Spiritual News
“மதுரை அழகர் கோவில் ஆாடித் திருவிழா!” – ஜூலை 29 கம்பீரத் தேரோட்டம் மற்றும் 18ஆம் படி கருப்பசாமி படிபூஜை முழு விபரம்!
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் ஆடி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான ஜூலை 29 செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டமும், மாலையில் பிரசித்தி பெற்ற 18-ஆம் படி கருப்பசாமி சந்தனக் காப்பு மற்றும் படிபூஜை நிகழ்வுகளும் விமர்சையாக நடைபெறுகின்றன.
“214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்! கோவில் அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் 21 நாட்கள் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 12 மாலை 5.45 மணி வரை அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இன்று முதல் ஆன்லைன் ரூம் புக்கிங் ஸ்டார்ட்!
பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தங்கும் விடுதி அறைகளை இன்று முதல் பக்தர்கள் இணையவழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி ஏசி அறைகளை ரூ.1,500 முதல் ரூ.4,000 வரையிலான கட்டணத்தில் ஆன்லைனில் புக் செய்யலாம்.
பெருமாள் கோவிலில் ஏன் நவகிரகங்கள் இல்லை? மகாவிஷ்ணுவின் திருவடிகளில் இருக்கும் ரகசியம்!
மகாவிஷ்ணுவை முழுமையாகச் சரணடையும் பக்தர்களை எந்தவொரு நவகிரக தோஷமும் அண்டாது என்ற அசைக்க முடியாத பக்தி தத்துவத்தின் அடிப்படையில் ஏன் பெருமாள் கோவில்களில் நவகிரகங்கள் இருப்பதில்லை என்பதன் ஆன்மீக விளக்கம்.
நாளை முதல் திருச்சானூர் பத்மாவதி தாயார் தெப்போற்சவம்! 5 நாட்கள் மெகா திருவிழா! TTD வெளியிட்ட முழு விபரம்! பத்மசரோவரம் குளத்தில் மிதவை தேர்களில் ஜொலிக்கப் போகும் தாயார்! கல்யாணோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் அதிரடி ரத்து!
"நாளை முதல் பத்மாவதி தாயார் தெப்பத் திருவிழா!" திருச்சானூர் பத்மசரோவரம் திருக்குளத்தில் நடைபெறும் மிதவை தேர்களின் சுற்றுகள் மற்றும் பிரத்யேக வாகன சேவைகளின் முழு விபரம் உள்ளே.
“பால் அருவியில் நனைந்த அனுமன்!” – விழுப்புரம் 90 அடி உயர ஆஞ்சநேயருக்கு 5,000 லிட்டர் பாலாபிஷேகம்; மெய்சிலிர்த்த பக்தர்கள்!
"கண்கொள்ளாக் காட்சி" - விழுப்புரத்தில் 90 அடி உயர ஆஞ்சநேயருக்கு 5,000 லிட்டர் பாலில் மகா பாலாபிஷேகம்; தமிழ் புத்தாண்டு தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.





