Janani

செய்தியாளர் சந்திப்பில் பேசும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

“இதுவரை யாரும் செய்யாத புரட்சி!” தவெக அரசின் நடவடிக்கை குறித்து பிரேமலதா நெகிழ்ச்சி!

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளை எளிதாக்கும் வகையில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில், "இந்தியாவில் எந்தவொரு மாநில முதலமைச்சரும் செய்யாத வரலாற்றுச் சிறப்புமிக்க காரியத்தை தவெக அரசு செய்துள்ளது" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.

|
தவெக அரசை விமர்சித்து செய்தியாளர்களிடம் பேசும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

“ஓட்டத் தெரியாத டிரைவர் கைக்கு பேருந்து!” தவெக அரசை கடுமையாக தாக்கிய துரைமுருகன்!

எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் சர்ச்சையில் தவெக அரசின் நிர்வாக அனுபவமின்மையை விமர்சிக்கும் வகையில், "ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்" என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.

|
டிசிஎஸ் நிறுவனம் மற்றும் லேப்டாப் பாதுகாப்பு தொடர்பான விளக்கப் படம்.

ஊழியர்களின் லேப்டாப்பை கண்காணிக்கிறதா டிசிஎஸ்? வெளிவந்த உண்மை & சட்ட விதிமுறைகள்!

டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் லேப்டாப்களைக் கண்காணிக்கிறது என்ற செய்திகளுக்கு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அத்துடன் ஊழியர் கண்காணிப்பு தொடர்பான சர்வதேசச் சட்டங்கள் பற்றியும் இங்கு காண்போம்.

|
மும்பை காவல்துறை வாகனம் மற்றும் குற்றப் பின்னணி குறித்த விளக்கப் படம்.

வேடமிட்டு வந்த மர்ம நபர்: மும்பை விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திருநங்கை போல வேடமணிந்து, விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

|
ஆஸ்திரேலியாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஃபயர் அலாரம் அடித்த காட்சி குறித்த விளக்கப் படம்.

சூடான குளியலால் அடித்த அலாரம்: ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண்ணுக்கு ரூ.1.3 லட்சம் அபராதம்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் சூடான நீரில் குளித்தபோது எழுந்த நீராவி ஃபயர் அலாரத்தைத் தூண்டியதால், சுமார் 1.3 லட்சம் ரூபாய் அபராதம் கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்ட விசித்திரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

|
Illustrative photo of an Indian Railways train representing service diversions from Chennai Egmore.

எழும்பூர் ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி: பல ரயில்களின் தொடக்க இடம் மாற்றம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் உலகத்தரம் வாய்ந்த மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை முக்கிய விரைவு ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

|
Illustrative image of an engineering candidate filling out the GATE 2027 online registration form.

கேட் தேர்வு 2027: ஆகஸ்ட் 27 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள்

கேட் நுழைவுத் தேர்வு 2027க்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறவுள்ளது. மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக். படிப்புகளில் சேர விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

|
Descriptive image representing the commencement of UPSC Civil Services Mains Exam 2026.

UPSC முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம்: 13,343 தேர்வர்கள் எழுதுகின்றனர்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் UPSC குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்கியது. 933 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறவுள்ள இத்தேர்வை 13,343 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.

|
Illustrative image showing mobile SIM cards representing the government's limit on SIM ownership.

9 சிம் கார்டு மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி: ஆகஸ்ட் 24 முதல் மத்திய அரசு புதிய கெடுபிடி!

டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கும் விதியை ஆகஸ்ட் 24 முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

|