அதிமுக
அதிமுகவில் கூண்டோடு விலகல்! 6 பேருந்துகளில் சென்னை படையெடுக்கும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள்!
அதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சி.வி.சண்முகத்தின் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து விலக முடிவெடுத்து சென்னைக்கு விரைந்துள்ளனர்.
யார் களவாணி? சிஎம் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிரடி பதிலடி!
தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே வெடித்துள்ள "களவாணி" வார்த்தைப் போர் குறித்த முழு விபரம்.
“அடுத்து மேக்கப் மேனுக்குத்தான் பதவி!” முதல்வர் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட EPS!
'ஜனநாயகன்' தயாரிப்பாளரை டெல்லி பிரதிநிதியாக நியமித்த முதல்வர் விஜய்யை, "அரசாங்கத்தையே சினிமா ஆக்கிவிட்டார்" என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் வெடித்த அமைச்சர் நிர்மல் குமார்! எடப்பாடி – ஸ்டாலின் கூட்டு சதி! டிடிவி துரோகம்!
"எடப்பாடியும் மு.க.ஸ்டாலினும் ஒன்றுசேர்ந்து பயணிக்க முடிவு செய்தபோதே கூட்டு சதி தொடங்கிவிட்டது. மக்கள் கொடுத்த தீர்ப்பு அண்ணன் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான்" என டிடிவி தினகரன் மற்றும் செந்தில் பாலாஜிக்கு எதிராகத் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மதுரையில் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு கோபம் வந்தா தவெக காலி! விஜய் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி அதிரடி பதிலடி!
"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த நிமிடம் கோபம் வருகிறதோ, அந்த நிமிடமே தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நடிகர் விஜய்யின் பேச்சுக்குக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் மண்ணைக் கவ்வுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.
அமைச்சர் மரியா வில்சனுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! 6 எம்.எல்.ஏ-க்களின் வெற்றிக்கு ஆபத்தா? தேர்தல் வழக்குகளால் பரபரக்கும் தமிழ்நாடு!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் த.வெ.க சார்பில் வெற்றி பெற்ற நிதி அமைச்சர் மரியா வில்சனின் தேர்தலைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
“குதிரை பேரம் உண்மையா இருந்தா கவர்னர் நடவடிக்கை எடுக்கட்டும்!” – செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமடைந்த விசிக தலைவர் திருமாவளவன்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது உண்மையாக இருந்தால், ஆளுநர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! தவெக அரசு மீது குதிரை பேர புகார்.. ஒரே நேரத்தில் ஆளுநர் மாளிகையில் குவிந்த திமுக – அதிமுக!
ஆளுநர் மாளிகையில் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சி! தவெக அரசுக்கு எதிராக ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து புகார் மனுக்களை அள்ளிக் கொடுத்த திமுக - அதிமுக வோல்டேஜ் விபரம்.
அண்ணாமலை அதிமுகவிற்கு செல்வாரா? உடனே தமிழிசை கொடுத்த அதிரடி ரியாக்சன்.. 100 கோடி ரூபாய் புகார் குறித்து பரபரப்பு விளக்கம்!
அண்ணாமலை அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் காரசாரமாக பதிலடி தந்துள்ளார். சுயநல அரசியல்வாதிகள் குறித்தும், 100 கோடி ரூபாய் கம்பனி லஞ்சப் புகார் குறித்தும் அவர் பேசிய முழு விவரம்.









