இந்திய ரயில்வே
“அபராதம் உயர்த்தியாச்சு… ஆனால் சேவை?” – ரயில்வேயில் குப்பை போட்டால் ₹1,000 தண்டம்! எழும் முக்கிய கேள்விகள்!
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் குப்பை வீசுபவர்களுக்கான அபராதத் தொகையை இந்திய ரயில்வே ரூ.500-ல் இருந்து ரூ.1,000-ஆக உயர்த்தியுள்ளது. அதே வேளையில், சாதாரண பயணிகளுக்கான அடிப்படை வசதிகளின் தரம் குறித்து பல முக்கியமான வினாக்கள் முன்வைக்கப்படுகின்றன.
“துர்கா பூஜை சர்ப்ரைஸ்!” – டார்ஜிலிங் பொம்மை ரயிலில் புதிய சிறப்பு சேவைகள்: கட்டணம் எவ்வளவு தெரியுமா?
வரும் துர்கா பூஜை திருவிழா காலத்தை முன்னிட்டு, உலக பாரம்பரிய சின்னமான டார்ஜிலிங் இமயமலை பொம்மை ரயிலில் (DHR) அக்டோபர் 1 முதல் சிறப்பு நீராவி மற்றும் டீசல் ரயில் சேவைகளை இயக்க இந்திய ரயில்வே தீர்மானித்துள்ளது.
ரயில் நிலையங்களில் மலக்கிருமி கலந்த குடிநீரா? CAG ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!
நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களைச் சுமந்து செல்லும் இந்திய ரயில்வேயில், பயணிகளின் அடிப்படை சுகாதாரமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. தலைமை கணக்குத் தணிக்கையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கை, ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளில் உள்ள பயங்கர குறைபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
IRCTC Upgrade: இனி சர்வர் பிஸியாகாது! 1 நிமிடத்தில் 1.5 லட்சம் டிக்கெட்! புதிய கிளவுட் தொழில்நுட்பத்தில் IRCTC அதிரடி மாற்றம்!
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிமைப்படுத்தவும் சர்வர் கோளாறுகளை தவிர்க்கவும் கிளவுட் முறையில் மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC சேவை அறிமுகம்.
ஓணம் பண்டிகை மெகா கிப்ட்! கேரளா செல்ல 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்.. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி அறிவிப்பு!
ஓணம் பண்டிகையை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகவும் எளிய முறையிலும் சென்று வர 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
Train Passengers Take Note! டிக்கெட் இல்லாமல் பயணித்தால் இனி டபுள் அபராதம்! நேற்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதிமுறை! குறைந்தபட்ச அபராதம் ரூ.500 ஆக உயர்வு! ரயில்வே அமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை!
"இனி ஏமாற்ற முடியாது!" ரயில்வே சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தத்தின்படி, டிக்கெட் இன்றி பயணித்தால் இருமடங்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.





