குதிரை பேரம்
“இன்னும் 6 மாசத்துல ஆட்சி மாறும்!” மேடையில் பொங்கிய அனிதா ராதாகிருஷ்ணன்! விஜய்க்கு விட்ட நேரடி சவால்!
தமிழகத்தில் இன்னும் ஆறு மாத காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
யார் களவாணி? சிஎம் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிரடி பதிலடி!
தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே வெடித்துள்ள "களவாணி" வார்த்தைப் போர் குறித்த முழு விபரம்.
தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் அடுத்த அதிரடி! சிங்கப்பூர் நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்! ஆதாரங்களை அழித்ததாக போலீஸ் அதிரடி குற்றச்சாட்டு!
தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், சிங்கப்பூரில் இருக்கும் லட்சமண பெருமாள் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்தபடியே ஆதாரங்களை அழித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்! தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் 35 கோடி பேரம் பேசிய வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
“₹100 கோடி தாரோம்.. திமுகவுக்கு வா.. இல்லனா லாரி ஏத்திடுவோம்!” தவெக எம்எல்ஏ வெளியிட்ட அதிரடி ஆடியோ ஆதாரம்!
தன்னை திமுகவில் இணையக் கோரி ₹100 கோடி வரை பேரம் பேசியதாகவும், அதற்கு உடன்படாததால் லாரியை மோதி கொலை செய்ய முயன்றதாகவும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் மீது தவெக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.
தவெக எம்எல்ஏ-வை இழுக்க ₹35 கோடி பேரம்?! செந்தில் பாலாஜி, அவரது சகோதரருக்கு போலீஸ் சம்மன்.. தந்தை வீட்டில் நோட்டீஸ்!
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ₹35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இன்று நேரில் ஆஜராக சென்னை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
“குதிரை பேரம் உண்மையா இருந்தா கவர்னர் நடவடிக்கை எடுக்கட்டும்!” – செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமடைந்த விசிக தலைவர் திருமாவளவன்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது உண்மையாக இருந்தால், ஆளுநர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
செந்தில்பாலாஜி தப்புவதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸ்! தவெக எம்எல்ஏக்கள் பேரம் விவகாரத்தில் போலீஸ் அதிரடி!
"வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முக்கிய டூல்!" - தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த மாற்றுப் புகார் விபரம்.
தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! தவெக அரசு மீது குதிரை பேர புகார்.. ஒரே நேரத்தில் ஆளுநர் மாளிகையில் குவிந்த திமுக – அதிமுக!
ஆளுநர் மாளிகையில் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சி! தவெக அரசுக்கு எதிராக ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து புகார் மனுக்களை அள்ளிக் கொடுத்த திமுக - அதிமுக வோல்டேஜ் விபரம்.









