குற்றச் செய்திகள்
Shocking Incident: சத்துணவு சாம்பாரில் சாணி பவுடர் விஷம் கலக்கத் தூண்டிய நபர் கைது: ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளி காலை உணவு திட்டச் சாம்பாரில் சாணி பவுடர் கலக்கத் தூண்டிய ஆறுமுகம் என்பவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“25 வருடப் பகை… தந்தை, பக்கத்து வீட்டுக்காரர் கொடூரக் கொலை!” – தெலங்கானாவில் வீச்சருவாள் வெறிச்செயல்!
எல்லைக்கோடு வேப்ப மரத்திற்காக 25 ஆண்டுகளாக நீடித்து வந்த பகை, இறுதியில் இரண்டு உயிர்களைப் பலிவாங்கிய கொடூரத்தில் முடிந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரரை வெட்டிக் கொன்ற மகன், வழக்கைத் திசைதிருப்பத் தனது சொந்தத் தந்தையையே கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் தெலங்கானா மாநிலத்தை உலுக்கியுள்ளது.
மதுவைத் தாண்டி கஞ்சா போதை! தமிழகத்தைச் சீரழிக்கும் கும்பல்கள் & சர்வதேச அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா போதை கலாச்சாரமும், சர்வதேச அளவில் பரவி வரும் போதை மாத்திரைகளின் பயன்பாடும் நமது சமூகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் பயங்கர பின்னணியை இங்கு விரிவாகப் பார்ப்போம்.
4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! நெல்லை மதபோதகருக்கு ‘தூக்கு தண்டனை’… போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
"4 சிறுமிகளுக்குக் கொடுமை.. மதபோதகருக்கு மரண தண்டனை!" நெல்லையில் கடந்த 2022-ல் நடந்த அதிர்ச்சி வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ₹10 லட்சம் இழப்பீடு!
‘பாட்டிலில் சிறுநீர்.. வாய் துர்நாற்றத்திற்கு சாக்லேட் சாப்பிடு!’ அரசுப் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
"குடிநீரில் சிறுநீர்.. புகார் கொடுத்தா சாக்லேட் சாப்பிட சொல்றாங்க!" மத்தியப் பிரதேச அரசுப் பள்ளியில் நடந்த அருவருப்பான செயல்... கிராம மக்கள் திரண்டு பள்ளியைப் பூட்டி அதிரடி போராட்டம்!
“புதுவகை நோய் வதந்தி: வெளிநாட்டிலிருந்து பரவும் அம்மோனியா/ஒமேகா நோயைக் கட்டுப்படுத்த மொட்டை அடிப்பவர்களுக்குப் பெண்களுக்கு ₹15,000, ஆண்களுக்கு ₹6,000 தருவதாக ஆசைவார்த்தை.” – சேலத்தில் தாசில்தார் பேசுவதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய அதிர்ச்சி மோசடி!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தாசில்தார் பேசுவதாகக் கூறி, வெளிநாட்டு நோய் பரவாமல் இருக்க மொட்டை அடித்தால் ₹15,000 நிவாரணம் தருவதாக நம்பவைத்து ஏமாற்றிய விசித்திர மோசடி அம்பலமாகியுள்ளது.
விவாகரத்து, குழந்தை மறைப்பு! அண்ணனின் ‘போலி’ காதலுக்கு தம்பி கொடுத்த மரண தண்டனை! பெங்களூரு கொடூரம்!
பெங்களூருவில் அண்ணனின் காதலை மறுத்த சட்டக்கல்லூரி மாணவி அமிருதாவை, அவளது காதலன் தனுஷ் மற்றும் அவனது தம்பி சூர்யா இணைந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
Facebook Love: பேஸ்புக் காதலியை பார்க்க விசா இன்றி பாகிஸ்தான் சென்ற உபி இளைஞர்! சிறையில் தவிப்பு! கதறும் குடும்பம்!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பதல் பாபு என்பவர் பேஸ்புக் தோழியைச் சந்திக்க விசா இன்றி பாகிஸ்தான் எல்லையைத் தாண்டியதால் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் உள்ளார்.
Mrs Kerala Contestant Drugs Haul: பேங்காக் டூ மும்பை… சூட்கேஸில் ரூ.11.82 கோடி மதிப்புள்ள அதிநவீன போதைப்பொருள்… விமான நிலையத்தில் கஸ்டம்ஸிடம் கைகூப்பி மாட்டிய முன்னாள் ‘மிசிஸ் கேரளா குளோபல்’ அழகி!
"அழகிப் போட்டி ரன்னர்-அப் செய்த விபரீதம்!" பேங்காக்கில் இருந்து சொகுசாகப் பறந்து வந்த மாடல் அழகி... ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் சோதனையில் சிக்கிய ரூ.11.82 கோடி சொகுசு போதைப்பொருள் பின்னணி.








