தமிழ்நாடு அரசியல்
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திடீர் கைது! கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Cauvery Row Escalates Deeply: திமுகவிற்கு சிவகுமார் சவால்!
காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பப்போவதாக திமுக அறிவித்துள்ள நிலையில், அதற்கு கர்நாடக தரப்பில் டி.கே.சிவகுமார் பதிலடி தந்துள்ளார்.
“இன்னும் 6 மாசத்துல ஆட்சி மாறும்!” மேடையில் பொங்கிய அனிதா ராதாகிருஷ்ணன்! விஜய்க்கு விட்ட நேரடி சவால்!
தமிழகத்தில் இன்னும் ஆறு மாத காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
EV Velu Slams TVK Gov: “திட்டமிட்டு பழிவாங்கும் அரசு!” எ.வ.வேலு பரபரப்பு பேட்டி!
தவெக அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையை தன் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போலீஸ் விசாரணைக்குப் பின் குற்றம்சாட்டியுள்ளார்.
“லுக் அவுட் நோட்டீஸ் தடை செல்லும்!” உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பலத்த பின்னடைவு! எ.வ.வேலு வழக்கில் அதிரடி தீர்ப்பு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பின் விபரம்.
“ரோடே போடாம 3 கோடி மோசடியா?” லஞ்ச ஒழிப்புத்துறை பாய்ந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராகி விளக்கம்!
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கரூரில் சாலை அமைக்காமலேயே நிதி முறைகேடு செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள முழு விபரம்.
யார் களவாணி? சிஎம் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிரடி பதிலடி!
தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே வெடித்துள்ள "களவாணி" வார்த்தைப் போர் குறித்த முழு விபரம்.
“அவுங்களுக்கு கொடுத்தீங்க.. அப்போ இவுங்களுக்கு?” முதல்வர் விஜய்க்கு அன்புமணி நறுக் கேள்வி!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 25 தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தவெக மாநாட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை! “படித்த இளைஞர்கள் நிலை என்ன?”- நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு!
தவெக மாநாட்டு விபத்தில் உயிரிழந்த 41 பேருக்கு நினைவுத் தூண் அமைப்பது மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர்.
விஜய்க்கு சபாநாயகர் அதிகாரம் தெரியல! காமராஜர், எம்ஜிஆரையே பார்த்தவங்க நாங்க: துரைமுருகன்!
சட்டமன்ற கதவுகளை மூடச் சொல்வதற்கு விஜய்க்கு அதிகார வரம்பு தெரியவில்லை என்றும், காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா விஸ்வரூபங்களையே பார்த்த எங்களுக்கு இவர் எம்மாத்திரம் என்றும் துரைமுருகன் சாடியுள்ளார்.









