தமிழ்நாடு அரசியல்
மக்களை தவிக்க விட்டு ஓடியது யார்? CM விஜய்க்கு கனிமொழி எம்பி கொடுத்த நெத்தியடி பதிலடி!
கரூரில் தவெக தலைவர் விஜய் ஆளும்கட்சி மீது வைத்த விமர்சனங்களுக்கு திமுக எம்பி கனிமொழி காட்டமாக பதிலளித்துள்ளார். ஆபத்து நேரத்தில் மக்களை தவிக்க விட்டு ஓடியவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என அவர் சாடியுள்ளார்.
மேயர் பிரியா ஆப்சென்ட்.. இன்னும் மோதல் போக்கு நீடிக்கிறதா? பத்திரிகையாளர் கேள்விக்கு அமைச்சர் பி. வெங்கடரமணன் கொடுத்த அதிரடி பதில்!
சென்னையில் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடத் திறப்பு விழாவில் மேயர் பிரியா பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த கேள்விக்கு அமைச்சர் பி. வெங்கடரமணன் விரிவான பதில் அளித்துள்ளார்.
யார் அந்த சிங்கப்பூர் மர்ம நபர்? த.வெ.க ஆட்சியை கவிழ்க்க ஓடி வந்த போன் கால்! செந்தில் பாலாஜிக்கு வலைவீச்சு – அதிர வைக்கும் பின்னணி!
த.வெ.க ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி கைதான கும்பலின் பின்னணியில், சிங்கப்பூரைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டாஸ்மாக்கில் இனி ₹10 கூடுதல் கிடையாது! ஊழியர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் விக்னேஷ்!
டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று தவெக அரசு 25% சம்பள உயர்வை வழங்கியுள்ளது என மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இது சன் டிவியோ, விஜய் டிவியோ கிடையாது!” தவெக கூட்டணி விவகாரத்தில் திருமாவை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
தவெக ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்றாலே கூட்டணியில் இருப்பதாகத்தான் அர்த்தம், இதில் வார்த்தை விளையாட்டு தேவையில்லை எனத் திருமாவளவனின் கருத்துக்குக் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூருக்குப் போக முதலமைச்சருக்கு 100% உரிமை இருக்கு! திமுகவை அலறவிட்ட சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி!
முதலமைச்சர் விஜய் கரூருக்குச் சென்றால் மக்கள் என்ன சொல்லிவிடுவார்களோ என்று திமுக பயப்படுகிறது. உச்சநீதிமன்ற நேரத்தை வீணடித்த திமுக லீகல் டீமை நீதிபதிகள் சரியாகக் கண்டித்துள்ளனர் என்று தவெக முக்கிய நிர்வாகி CTR நிர்மல் குமார் சாடியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவதா? முதலமைச்சர் விஜய்க்கு எதிரான திமுக மனுவை கிழித்தெறிந்த நீதிபதிகள்!
கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தடை கோரிய திமுக மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆவணங்களைப் படிக்காமல் வாதாடுகிறீர்களா என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“₹100 கோடி தாரோம்.. திமுகவுக்கு வா.. இல்லனா லாரி ஏத்திடுவோம்!” தவெக எம்எல்ஏ வெளியிட்ட அதிரடி ஆடியோ ஆதாரம்!
தன்னை திமுகவில் இணையக் கோரி ₹100 கோடி வரை பேரம் பேசியதாகவும், அதற்கு உடன்படாததால் லாரியை மோதி கொலை செய்ய முயன்றதாகவும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் மீது தவெக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.









