திமுக
திருமாவளவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை! திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் விஸ்வநாதன்!
"இளைஞர்களின் பேராதரவோடு 1.72 கோடி வாக்குகளைப் பெற்று தவெக ஆட்சி அமைத்ததை திமுக குறைத்து மதிப்பிட்டுவிட்டது என்ற திருமாவளவனின் கூற்று முற்றிலுமாக உண்மை" என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
“நீ யாருக்கு பிறந்தாய் என்பதில் சந்தேகம்!” – முதலமைச்சர் விஜய், அமைச்சர் நிர்மல் குமாரை அசிங்கமாக விமர்சித்த ஆ.ராசா!
"முதலமைச்சர் விஜய்யை 'மகா அயோக்கியன்' எனக் கூறியதுடன், அமைச்சர் நிர்மல் குமாரின் பிறப்பையே சந்தேகப்படுபவாக ஆ.ராசா பேசிய எல்லைமீறிய ஆவேசப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது."
திமுகவின் தோல்விக்கு இதுதான் காரணம்! ஸ்டாலினைக் கிழித்து தொங்கவிட்ட திருமாவளவன்… வெடித்த பரபரப்பு!
"திமுக எங்களைக் கைவிட்டுவிட்டது; தவெகவை குறைத்து மதிப்பிட்டதும் கூட்டணிக் கட்சிகளைச் சரியாகக் கையாளாததுமே திமுகவின் தோல்விக்கு முழு காரணம்" என்று விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓமந்தூரார் முதல் புதிய தலைமைச் செயலகம் வரை! கலைஞர் பாணியில் புதிய திட்டம்… மரியா வில்சன் கிளப்பிய புயல்!
புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெறும் கட்டிடப் பணி மட்டுமல்ல, அது தமிழக அரசியலின் வரலாற்றுத் தொடர்ச்சியையும் நிர்வாகத் தேவைகளையும் பிரதிபலிக்கும் களம்! கனிமொழியின் விமர்சனத்திற்கு அமைச்சர் மரியா வில்சன் அளித்த பதில் புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சட்டப்பேரவையில் விதிகள் மீறப்பட்டதா? முதல்வர் விஜய் மீது சபாநாயகரிடம் திமுக உரிமை மீறல் புகார்!
சட்டமன்ற விவாதத்தில் அவையில் இல்லாத மறைந்த திராவிட தலைவர்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியது பேரவை விதிகளுக்கு முரணானது எனச் சுட்டிக்காட்டி, திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பபட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதி விவகாரம்: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்து அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
Kolathur Constituency Case: மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நாளை காலை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
“காந்தி ஜெயந்தி கதர் கண்காட்சிக்கு மாற்று இடம் உண்டா?” – சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு அதிரடி கேள்வி!
சென்னையின் வரலாற்றுச் சின்னமான குறளகம் ₹822.70 கோடியில் பன்முகப் போக்குவரத்து வளாகமாக மாற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் பாரம்பரிய காந்தி ஜெயந்தி கதர் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்கு மாற்று இடம் வழங்கப்படுமா என்று அமைச்சர் சேகர்பாபு முக்கியக் கேள்வியை முன்வைத்துள்ளார்.
“59 ஆண்டுகால ஆட்சி சாதனையை 100 நாளில் முடிச்சிட்டீங்களா?” – அமைச்சர் ராஜ்குமாருக்கு எ.வ.வேலு அதிரடி பதிலடி!
திராவிட இயக்கங்களின் 59 ஆண்டுகால ஆட்சியில் கட்டப்படாத மருத்துவமனைகளா அல்லது போடப்படாத சாலைகளா என்று கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு, நாங்கள் அமைத்த உள்கட்டமைப்புகளில்தான் மக்கள் பயன்பெறுகிறார்கள் என அமைச்சர் ராஜ்குமாருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.









