CJP

Press conference of Manish Brahmbhatt announcing the launch of Cockroach Janata Party-Democratic in New Delhi.

CJP vs CJPD: டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ பிளவு: ‘CJP-டெமாக்ரடிக்’ புதிய கட்சித் தொடக்கம்!

மாணவர் போராட்டத்தில் இருந்து உருவான 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, மனிஷ் பிரம்பட் 'காக்ரோச் ஜனதா கட்சி-டெமாக்ரடிக்' (CJP-D) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

|
நிதி விசாரணை மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான செய்தி விளக்கம்.

ஜூனியர் இன்ஜினியர் மகனுக்கு அமெரிக்காவில் படிப்போ? ₹1 கோடி நிதி விவகாரத்தில் CJP அபிஜீத் திப்கேவுக்கு சிக்கல்!

"ரூ.65,000 சம்பளத்தில் பாஸ்டன் வரை படிக்க வைப்பதா?" - நீட் போராட்டத்திற்குப் பின்னால் இருக்கும் சிஜேபி அமைப்பின் நிதி ஆதாரங்கள் மற்றும் அபிஜீத் திப்கே குடும்பச் சொத்துகள் குறித்து RTI மனுதாரர் அதிரடிப் புகார்!

|
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும் சிஜேபி தலைவர் அபிஜீத் டிப்கே.

மாணவர் போராட்டத்தில் போலீஸ் அராஜகம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜீத் டிப்கே ஆவேசம்!

ஜூலை 20 டெல்லி போராட்டத்தின் போது நடந்த வன்முறை போலீசாரால் திட்டமிடப்பட்டது என குற்றம் சாட்டியுள்ள அபிஜீத் டிப்கே, அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தியின் கருத்தை ஆதரித்துள்ளார்.

|
ஜந்தர் மந்தர் போராட்டம் மற்றும் டெல்லி போலீஸ் FRS கண்காணிப்பு குறித்த செய்திப் படம்.

“போலீஸாரின் கொடூரம்.. லிஸ்ட் ரெடி!” – FRS சர்ச்சை.. டெல்லி போலீஸுக்கு CJP ஆசுதோஷ் ரான்கா பகிரங்க சவால்!

ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் மூலம் 2,000க்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி உள்ளவர்கள் கண்டறியப்பட்டதாக டெல்லி போலீஸ் கூறிய நிலையில், வன்முறையில் ஈடுபட்ட காவலர்களின் பட்டியலை பொதுமக்களே வெளியிடுவார்கள் என CJP பதிலடி கொடுத்துள்ளது.

|
டெல்லி ஜந்தர் மந்தரில் CJP போராட்டக் களத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏந்திப் பேசும் நடிகர் பிரகாஷ் ராஜ்.

“சுதந்திரப் போராட்டம் போல மீண்டும் ஒரு இயக்கம்!” CJP போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த பிரகாஷ் ராஜ்!

டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' நடத்திய பிரம்மாண்ட போராட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கையில் ஏந்திப் போராடிய நடிகர் பிரகாஷ் ராஜ்! பாலிவுட் பிரபலங்களின் மௌனம் குறித்து அவர் எழுப்பியுள்ள காரசாரமான கேள்விகள் இதோ.

|