Government Formation.
“தவெக அப்படி செய்திருக்க கூடாது!” ஆட்சி அமைக்க உரிமை கோரியதில் விஜய் செய்த சொதப்பல் என்ன? டி.கே.எஸ்.இளங்கோவன் விளாசல்!
"தனிப்பெரும் கட்சி எனக் கூறி உரிமை கோருவதை விடுத்து, எண்ணிக்கையைக் குறிப்பிட்டது தவெக செய்த தவறு" என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
“க்ளைமாக்ஸை நெருங்கும் அரசியல்!” இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்; 118 ஆதரவு கடிதங்களுடன் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறாரா?
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார்.
“கிடைத்தது மெஜாரிட்டி?” தவெக-வுக்கு ஆதரவு குறித்து மாலை 4.30-க்கு சிபிஐ அதிரடி அறிவிப்பு! கூட்டணி பலம் 118-ஐ எட்டுகிறதா?
சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது.
“அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறதா?” திமுக உறுப்பினர்கள் சென்னையில் தங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு; தமிழக அரசியலில் புதிய திருப்பம்!
"கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது" - திமுக உறுப்பினர்கள் அனைவரும் சென்னையில் தங்கியிருக்குமாறு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
“பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்!” ஆளுநரைச் சந்தித்த விஜய்; முதலமைச்சராகப் பொறுப்பேற்கத் தயாராகும் தவெக!
தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு! ஆளுநர் அர்லேகரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய், தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக உள்ளதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
“தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது!” ஆளுநர் மாளிகை நகர்வுகளுக்கு இடையே மு.க.ஸ்டாலின் அதிரடி பேட்டி; பரபரக்கும் அரசியல்!
தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், விஜய் தலைமையிலான தவெக அரசு அமைய திமுக இடையூறு செய்யாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்க்கவே இந்த முடிவு என அவர் விளக்கியுள்ளார்.
“தவெக-வின் பலம் 113ஆக உயர்வு!” காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் ஆட்சி அமைப்பதில் வேகம் காட்டும் விஜய்; தமிழக அரசியலில் பரபரப்பு!
தமிழக அரசியலில் அதிரடி மாற்றமாக தவெக-வின் பலம் 113ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.






