Political News
“யோசிக்காமல் எடுத்த முடிவு!” – கரூர் வழக்கில் முதல்வர் விஜய்யை கடுமையாக விளாசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அரசுப் பணி வழங்கியது செல்லாது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய் தீர ஆராயாமல் எடுத்த முடிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
“3 மாசம் ஆச்சு.. ஒரு வேலையும் நடக்கல!” – விஜய் அரசு குறித்துக் கொந்தளித்த ஜேம்ஸ் வசந்தன்!
விஜய்யின் 75 நாள் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றுவது அரசியல் சுயநலம் என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேர்காணலில் குற்றம் சாட்டியுள்ளார்.
“உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப்போகிறதா?” – 7வது மாநில நிதிக்குழு காலவரம்பு நீட்டிப்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஏழாவது மாநில நிதிக் குழுவின் காலவரம்பை எதிர்வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்துத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.
தலைவர்களின் வரலாற்று முயற்சி: கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வரிசையில் கர்நாடக முதல்வருடன் முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை முன்முயற்சி! பலன் தருமா?
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக முதல்வரைச் சந்தித்து தீர்வு காண தமிழக முதலமைச்சர் விஜய் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றும், எம்ஜிஆர் பாணி அணுகுமுறை இதில் பலன் தரக்கூடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
“நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!” த.வெ.க தலைவர் விஜய் அதிரடி முழக்கம்!
மாணவர்களையும் குடும்பங்களையும் கடுமையாகப் பாதிக்கும் நீட் தேர்வை அறவே ரத்து செய்ய வேண்டும் எனத் த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே இதற்கான ஒரே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
“முன்ஜாமீன் தந்தும் சரணடையாதது ஏன்?” – செந்தில் பாலாஜி, சகோதரர் மனுக்கள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
முன்ஜாமீன் வழங்கப்பட்டும் சரணடையாத நிலையில், துன்புறுத்தக் கூடாது என எப்படி நிவாரணம் கோர முடியும்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
“எம்.எல்.ஏ-வை கைது செய்ய என் அனுமதி தேவையில்லை!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி!
திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது விவகாரத்தில் சபாநாயகர் அனுமதி பெறத் தேவையில்லை என்றும், சட்டமன்ற விதிகள் என்ன சொல்கிறது என்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.
“மூக்கை நுழைக்க வேண்டாம்!” சிபிஎஸ்இ 3 மொழி கொள்கை; ஆளுநர் அர்லேகருக்கு தாகூர் சாட்டை!
சிபிஎஸ்இ-யின் புதிய மூன்று மொழி கொள்கை நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலையிடுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எ.வ.வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி மேல்முறையீடு!
சாலை முறைகேடு வழக்கில் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸிற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை மறுதினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்டாலினுக்கு கோபம் வந்தா தவெக காலி! விஜய் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி அதிரடி பதிலடி!
"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த நிமிடம் கோபம் வருகிறதோ, அந்த நிமிடமே தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நடிகர் விஜய்யின் பேச்சுக்குக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் மண்ணைக் கவ்வுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.









