Supreme Court
“31 பேரின் வேலை ரத்து.. சும்மா விடமாட்டோம்!” – மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முதல்வர் விஜய் அரசு!
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணைகளை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்ததை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது.
Ayodhya Row Shock: அயோத்தி ராமர் கோவில் நிதி மோசடி புகார்.. உச்சநீதிமன்றம் குறித்து மஹாந்த் அதிரடி!
உச்சநீதிமன்றத்தை யார் அணுகினாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை; ஆவணங்களுடன் நாங்களும் அங்கு வருவோம் என மஹாந்த் பாபா தர்ம்தாஸ் அதிரடியாகக் கூறியுள்ளார்.
“லுக் அவுட் நோட்டீஸ் தடை செல்லும்!” உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பலத்த பின்னடைவு! எ.வ.வேலு வழக்கில் அதிரடி தீர்ப்பு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பின் விபரம்.
எ.வ.வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி மேல்முறையீடு!
சாலை முறைகேடு வழக்கில் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸிற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை மறுதினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கரூருக்குப் போக முதலமைச்சருக்கு 100% உரிமை இருக்கு! திமுகவை அலறவிட்ட சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி!
முதலமைச்சர் விஜய் கரூருக்குச் சென்றால் மக்கள் என்ன சொல்லிவிடுவார்களோ என்று திமுக பயப்படுகிறது. உச்சநீதிமன்ற நேரத்தை வீணடித்த திமுக லீகல் டீமை நீதிபதிகள் சரியாகக் கண்டித்துள்ளனர் என்று தவெக முக்கிய நிர்வாகி CTR நிர்மல் குமார் சாடியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவதா? முதலமைச்சர் விஜய்க்கு எதிரான திமுக மனுவை கிழித்தெறிந்த நீதிபதிகள்!
கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தடை கோரிய திமுக மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆவணங்களைப் படிக்காமல் வாதாடுகிறீர்களா என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முதல்வர் விஜய்க்கு திடீர் முட்டுக்கட்டை! கரூர் செல்ல தடை விதிக்கக் கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு!
கரூரில் கடந்த ஆண்டு தவெக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்க தடை கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.
TN Assembly Passes Unanimous Resolution Against Mekedatu! “ஒரு துளி நீர் கூட பறிபோகக் கூடாது!” கர்நாடகாவின் திட்டத்தை முறியடிக்க பேரவை ஒருமனதாக முடிவு! ஒன்றிய அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
"காவிரி படுகையில் புதிய அணை கட்ட விடமாட்டோம்!" கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளக் குழுமம் நிராகரிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழிவு.







