Tamil Nadu Government
‘ஜெர்மனியில் மாதம் ₹3.25 லட்சம் சம்பளம்!’ தமிழ்நாடு அரசு வழங்கும் அரிய வாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி?
"இளைஞர்களுக்கு ஜெர்மனியில் வேலை!" மாதம் ரூ.3.25 லட்சம் வரை சம்பளம்... அரசுத் திட்டத்தின் கீழ் இலவச ஜெர்மன் மொழிப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு! முழு விவரங்கள் உள்ளே!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு! சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் முடிவுக்கு எதிராக வழக்கு!
டாஸ்மாக் மூலம் ஆன்லைனில் மது விற்பனை செய்யும் திட்டத்திற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எளிதாக மதுபெறும் சூழல் உருவாகும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SC on Navodaya: “தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை!” நவோதயா பள்ளி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!
"தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறார்கள்" என்று நவோதயா பள்ளி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து.
“லுக் அவுட் நோட்டீஸ் தடை செல்லும்!” உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பலத்த பின்னடைவு! எ.வ.வேலு வழக்கில் அதிரடி தீர்ப்பு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பின் விபரம்.
அரசு மருத்துவமனை குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்! டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு!
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அறிவிப்புப்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) டெண்டர் வெளியிட்டுள்ளது.
எ.வ.வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி மேல்முறையீடு!
சாலை முறைகேடு வழக்கில் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸிற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை மறுதினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இனி 15 நாட்களில் பட்டா மாறுதல்! சாப்ட்வேரில் வந்த அதிரடி மாற்றம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்!
தமிழக நில உரிமையாளர்களுக்கு அசுர வேக குட் நியூஸ்! தானியங்கி பட்டா மாறுதலில் இருந்த மென்பொருள் சிக்கல்கள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, இனி 15 நாட்களுக்குள் பட்டா கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அறங்காவலர் ஆக ஆசையா? திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்பட 27 இடங்கள்! தமிழக அரசின் செம சான்ஸ்! உடனே அப்ளை பண்ணுங்க!
"கோயில் நிர்வாகத்தில் பங்கேற்க அருமையான வாய்ப்பு!" பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட 27 திருக்கோயில்களின் அறங்காவலர் பொறுப்புக்கு ஆகஸ்ட் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்.









