Tamilaga Vettri Kazhagam
TVK at Kerala: “தவெக-வில் இணையும் பிரபல நடிகர்!” – கேரள மாநில தலைவராகும் பாட்ஷா வில்லன்: விஜய் அதிரடி திட்டம்!
பிரபல மலையாள நடிகர் தேவன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கட்சியின் கேரள மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி விஜய் உடனான சந்திப்பிற்குப் பின் இது உறுதியாகும் எனக் கூறப்படுகிறது.
“நெக்ஸ்ட் PM விஜய் தான்!” 50 வருட அரசியலுக்கு பொறாமை என இளைஞர்கள் அதிரடி பேட்டி!
த.வெ.க தலைவர் விஜய்யின் புதிய முயற்சிகள் மற்றும் பன்னாட்டு நிறுவன சந்திப்புகள் குறித்து இளைஞர்கள் அளித்த தெறி பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
14 பேர் வாக்குமூலம் தந்தாச்சு! திருவல்லிக்கேணியில் செந்தில்பாலாஜி ஆஜர்: திமுகவை அலறவிடும் டிவிேக தொண்டர்கள்!
14 பேர் கொடுத்த வாக்குமூலம் தான் வழக்கின் முக்கிய அஸ்திவாரம்! திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜி ஆஜரான விவகாரத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்களிடையே வெடித்தது காரசார விவாதம்!
கட்சியினர் தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவார்கள் என்றும், தவறு செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“யாரென்றே தெரியாத TVK-வுக்கு ஏன் இத்தனை ஓட்டு?” – அனிதா ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!
தேர்தல் தோல்வியை ஏற்க முடியாமல், "சொந்தக்காரர்கள் உள்ள பூத்திலேயே அடி விழுந்தால் நான் என்ன செய்வேன்?" என அனிதா ராதாகிருஷ்ணன் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
“இந்த பொழப்புக்கு வேற எதுனா பண்ணலாம்!” – போலி ஆள் சேர்த்து விளம்பரம் தேடும் திமுக.. வெளுத்து வாங்கிய தவெக நிர்வாகி!
தமிழக வெற்றி கழகத்திலிருந்து ஆட்களைத் தூக்குவதாகக் கூறி திமுக போலியான நாடகங்களை நடத்தி வருவதாகவும், ஊடகங்கள் உண்மைத் தன்மையை ஆராய்ந்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் தவெக நிர்வாகி சாடியுள்ளார்.
“Tie Them Up If Someone Demands Money Using Our Names!” தவெக பொதுச்செயலாளர் அதிரடி பேச்சு! “போட்டோ எடுத்துட்டு ஏமாத்துறாங்க!” போலி ஆசாமிகளுக்கு அமைச்சர் ஆனந்த் பகிரங்க எச்சரிக்கை! மாற்றுக்கட்சியினர் இணையும் பின்னணி!
"எங்க வேலை உண்டுன்னு நாங்க இருக்கோம்!" தவெக நிர்வாகிகளின் பெயரைக் கூறி டெண்டர் அல்லது டிரான்ஸ்பர் வாங்கித் தருவதாக ஏமாற்றுபவர்களைக் கட்டிப்போட்டு போலீசில் ஒப்படைக்குமாறு அமைச்சர் ஆனந்த் அதிரடி உத்தரவு.









