News
“வாடகைதாரர்களுக்கு கூடுதல் சுமை!” சென்னையில் மே 5 முதல் உயர்கிறது பிஜி கட்டணம்; சமையல் எரிவாயு மற்றும் மளிகை விலை உயர்வே காரணம்!
சென்னையில் தங்கி பணிபுரியும் ஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில், தங்கும் விடுதி கட்டணங்கள் மே 5 முதல் உயர்த்தப்பட உள்ளன.
தவெக வெற்றி பெற வேண்டி வழிபாடு! திருக்கடையூர் கோயிலில் குடும்பத்துடன் என்.ஆனந்த் தரிசனம்!
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், கட்சியின் வெற்றிக்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
“2026-ல் தவெகவுக்கு 41% வாக்குகள்!” – ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி நடத்திய மெகா சர்வே; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு 41% வாக்குகள் கிடைக்கும் என ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார்.
“இனி ஆபத்து காலங்களில் அலற வைக்கும் செல்போன்!” மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகம் செய்யவுள்ள – புதிய தொழில்நுட்பம்!
இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் பேரிடர் தகவல் தொடர்பு அமைப்பை மத்திய அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
“யார் கையில் அதிகாரம்?” – தமிழகம் வரும் தேர்தல் பார்வையாளர்கள்; ஒரு லட்சம் போலீசார் குவிப்பால் அதிரும் தமிழகம்!
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் ஆணையப் பார்வையாளர்கள் இன்று வருகை தரும் நிலையில், மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த உணவுப் பொருட்கள் விலை! வணிக சிலிண்டர் உயர்வால் பரோட்டா, பிரியாணி விலையில் அதிரடி மாற்றம்!
சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்களில் பரோட்டா மற்றும் பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
வணிக சிலிண்டர் விலை ரூ.990.50 உயர்வு! சென்னையில் ரூ.3,237-ஐ எட்டியது – ஹோட்டல் உணவு விலைகள் உயரும் அபாயம்!
தொழில் மற்றும் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ஒரே அடியாக ரூ.990.50 உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குஜராத்தில் நவீன ஏஐ சுங்கச்சாவடி: வாகனங்கள் நிற்காமல் செல்லலாம்! பாஸ்டேக் மூலம் தானியங்கி வசூல்!
சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், இந்தியாவின் முதல் முழுமையான தானியங்கி டோல்கேட் குஜராத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
“வாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது?” – 5 மாநில தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இணையதளம் மற்றும் ‘ECINET’ ஆப்; தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள இணையதளம் மற்றும் மொபைல் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வீட்டு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றம்! நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய விதிகள்; இனி 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே புக்கிங்!
நாளை முதல் வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளன.









