News
தமிழக எக்ஸிட் போல்: மீண்டும் திமுக ஆட்சி? சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய்யின் தவெக – கருத்துக்கணிப்பு முழு விபரம்!
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாகப் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் கணித்துள்ள நிலையில், விஜய்யின் தவெக கணிசமான இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிகிறது.
“வேட்பாளர்களுடன் அதிரடி மீட்டிங்!” – ஏப்ரல் 30-ல் சென்னையில் விஜய் முக்கிய ஆலோசனை; தவெக-வின் அடுத்த மூவ் என்ன?
சென்னையில் வரும் 30-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களைச் சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
“சொந்த ஊர் போறீங்களா?” – மே தின விடுமுறை; தமிழகத்தில் நாளை முதல் (ஏப்ரல் 30) சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முழு விபரம் இதோ!
தொடர் விடுமுறை மற்றும் மே தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
“பதற்றம் வேண்டாம்.. இருப்பு தாராளமாக உள்ளது!” – பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு!
பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார்.
“விசில் சத்தம் ஊரையே கூட்டப்போகுது!” – மே 4-ல் ஆரம்பமாகும் தவெக-வின் விசில் புரட்சி; திண்டுக்கல்லில் தவெக அதிரடி: 200 தொகுதிகளே இலக்கு! என செங்கோட்டையன் அதிரடி முழக்கம்!
தமிழகத்தில் மே 4-ம் தேதி தளபதி விஜய்யின் 'விசில் புரட்சி' வரப்போகிறது என திண்டுக்கல்லில் நடைபெற்ற தவெக ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
“ரயில்வேயின் அதிரடி வேட்டை!” – சென்னை சென்ட்ரலில் புகை பிடித்த 219 பேருக்கு அபராதம்; பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகை பிடித்ததாக 219 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறிய அலட்சியம் பெரிய விபத்தை ஏற்படுத்தும் என ரயில்வே எச்சரித்துள்ளது.
“அரசியல் லாபத்திற்காக குழந்தைகளா?” – தவெக தலைவர் விஜய்க்கு வலுக்கும் கண்டனம்; தேர்தல் களத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை!
தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளிடம் வாக்கு கேட்ட விவகாரத்தில், தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“தேர்தல் களத்தில் 4.61 லட்சம் தபால் வாக்குகள்!” – தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரம்; அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் சாதனை!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 2.88 லட்சம் வாக்குகள் தேர்தல் அலுவலர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.









