உதயநிதி ஸ்டாலின்
“கெட்ட வார்த்தை பேசுவது குற்றமா?” – ஐபிசி சட்டமும் உதயநிதி ஸ்டாலின் வழக்கும்!
இந்தியாவில் கெட்ட வார்த்தை பேசுவது நேரடியாக ஒரு குற்றமா? ஐபிசி சட்டப் பிரிவுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் கூறுவது என்ன? விரிவான விளக்கம்.
“நாகரிக சமுதாயத்திற்கு ஆபத்து!” – உதயநிதி கைது குறித்து கங்கனா ரணாவத் கொந்தளிப்பு!
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது ஒரு நல்ல முன்னுதாரணம் என நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
“நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு!” – விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின்!
தஞ்சாவூர் காவேரி போராட்டக் கூட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல் நிலையத்தில் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் அவருக்கு நிலைய பிணை வழங்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்கு வெளியே பெருந்திரளான திமுக தொண்டர்கள் கூடி வரவேற்பு அளித்தனர்.
“திரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து குஷ்பூ சுந்தர் கொந்தளிப்பு!
தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், அவருக்கு பாஜக நிர்வாகி குஷ்பூ சுந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கைது ஒரு காமெடி நாடகம்!” – நீலாங்கரையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
தஞ்சாவூர் ஆர்ப்பாட்ட பேச்சைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பிஎன்எஸ் மற்றும் இரு சிறப்புச் சட்டப் பிரிவுகள் பாய்ந்துள்ளன.
“சட்டமன்றத்தில் ஆதாரங்களை உடைப்பார் என்ற அச்சம்!” – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ய முயற்சி? கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
சட்டமன்றத்தில் அரசின் தோல்விகளை வெளிப்படுத்தி விடுவார் என்ற அச்சத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய அரசு முயல்கிறது என ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுகிறாரா? நீலாங்கரை இல்லத்தில் குவிந்த போலீஸ் – தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு!
தஞ்சாவூர் கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளதால் நீலாங்கரை இல்லத்தில் பரபரப்பு நிலவுகிறது.
“விஜய் ரூட்டில் தனுஷ்!” – ஜூலை 27 கொடி செண்டிமெண்ட்.. ஜோசியர் சாய்ஸ் முதல் உதயநிதி சப்போர்ட் வரை: உண்மையா? வதந்தியா?
ஜூலை 27 ஆம் தேதி தளபதி விஜய் கொடி அறிமுகப்படுத்திய அதே நாளில் தனுஷ் மன்றக் கொடியுடன் நற்பணி மன்ற நிகழ்வுகள் நடந்தது தற்செயலா? அல்லது அரசியல் நகர்வா? எனச் சமூக வலைதளங்களில் பரபரப்பு விவாதம் எழுந்துள்ளது.









