தமிழ்நாடு செய்திகள்

Rice price hike in Tamil Nadu, rice bags, Rice Mill Owners Association statement.

“அரிசி விலை விண்ணை முட்டுவது ஏன்?” – தமிழ்நாட்டில் திடீர் விலை உயர்வுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்!

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்ந்துள்ளதற்கான காரணங்கள், உற்பத்தி மற்றும் இறக்குமதி இடைவெளி, ஜி.எஸ்.டி வரியின் தாக்கம் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள முக்கியத் தகவல்களை விரிவாகப் பார்ப்போம்.

|
News image about Salem head shaving money scam incident carried out in the name of Tahsildar.

“புதுவகை நோய் வதந்தி: வெளிநாட்டிலிருந்து பரவும் அம்மோனியா/ஒமேகா நோயைக் கட்டுப்படுத்த மொட்டை அடிப்பவர்களுக்குப் பெண்களுக்கு ₹15,000, ஆண்களுக்கு ₹6,000 தருவதாக ஆசைவார்த்தை.” – சேலத்தில் தாசில்தார் பேசுவதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய அதிர்ச்சி மோசடி!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தாசில்தார் பேசுவதாகக் கூறி, வெளிநாட்டு நோய் பரவாமல் இருக்க மொட்டை அடித்தால் ₹15,000 நிவாரணம் தருவதாக நம்பவைத்து ஏமாற்றிய விசித்திர மோசடி அம்பலமாகியுள்ளது.

|
விருதாச்சலம் தொகுதியில் ஆய்வு செய்து செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

“ஆட்சிக்கு வந்து 3 மாசம் ஆச்சு.. என்ன செஞ்சீங்க?” – விருதாச்சலத்தில் பிரேமலதா அதிரடி பேச்சு.. முதல்வருக்கு பகிரங்க சவால்!

விருதாச்சலம் தொகுதியில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வரும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அடிப்படை வசதிகள் கூடச் செய்யப்படாமல் புதிய அரசு மௌனம் காப்பதாகவும், காவல் மரணங்கள் அதிகரிப்பதாகவும் சாடியுள்ளார்.

|
சென்னை நீட் போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி மைக் பறிப்பு குறித்த செய்திப் படம்.

“நீட் பத்தி யாருமே பேசல!” – மைக் பறிப்பு.. போராட்டத்தில் கொந்தளித்த சனம் ஷெட்டி.. தவெக அரசுக்கு எதிரான சதியா?

சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகை சனம் ஷெட்டியிடம் மைக் பறிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நீட் பற்றி பேசாமல் தவெக அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

|
காவல் மரணங்கள் விவகாரத்தில் முதல்வர் விஜய்யை விமர்சித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை குறித்த படம்.

“எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்?” – தொடரும் காவல் மரணங்கள்.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் காரசார கேள்வி!

எதிர்க்கட்சியாக இருந்தபோது கேள்வி கேட்ட விஜய், முதல்வரானதும் மன்னிப்புக் கேட்கக் கூடத் துணிவின்றி ஒளிந்து கொண்டிருப்பதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

|
டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்குப் பூட்டு போடுவது போன்ற எச்சரிக்கை கார்ட்டூன் / செய்திப் படம்.

“பார்களில் சிகரெட் விற்றால் பூட்டு!” டாஸ்மாக் நிர்வாகத்தின் திடீர் கெடுபிடி! அதிர்ச்சியில் குடிமகன்கள்!

பாட்டிலுக்கு 10 ரூபாய் லஞ்சம் முதல் சைட் டிஷ் கொள்ளை வரை! டாஸ்மாக் பார்களின் பகல் கொள்ளைக்குச் செக் வைக்க இறங்கியது அரசு. பீடி, சிகரெட் விற்பனைக்கு அதிரடித் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பரபரப்பு பின்னணி இதோ.

|
A conceptual illustration representing a historic final verdict in a cybercrime case against the backdrop of a courtroom gavel and prison bars.

“சாகும் வரை ஜெயில் தான்!” நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோக்களை எடுத்து பல லட்சம் ரூபாய் பறித்த நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ள முழு விபரம்.

|
A beautiful close-up of a small 22kt gold ring designed for newborns as part of a government welfare scheme.

அரசு மருத்துவமனை குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்! டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு!

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அறிவிப்புப்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) டெண்டர் வெளியிட்டுள்ளது.

|
Palani Murugan temple administration cottage rooms online reservation portal launch concept.

பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இன்று முதல் ஆன்லைன் ரூம் புக்கிங் ஸ்டார்ட்!

பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தங்கும் விடுதி அறைகளை இன்று முதல் பக்தர்கள் இணையவழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி ஏசி அறைகளை ரூ.1,500 முதல் ரூ.4,000 வரையிலான கட்டணத்தில் ஆன்லைனில் புக் செய்யலாம்.

|
Former DMK Minister EV Velu issuing a press statement regarding his Singapore medical treatment and DVAC inquiry.

“திமுக என்னை அப்படி வளர்க்கவில்லை… நான் ஓடவில்லை.. ஒளியவில்லை, பதுங்கவில்லை!” லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எ.வ.வேலு பரபரப்பு விளக்கம்!

ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தான் 2016 முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

|
123 Next