தமிழ்நாடு செய்திகள்

Confrontation between TVK cadres and BJP leader H. Raja near Ongur toll gate.

BJP H.Raja Political Clash: “என் கார் முன்னாடி எப்படி வரலாம்?” – எச்.ராஜாவுக்கும் தவெகவினருக்கும் இடையே சுங்கச்சாவடியில் காரசார வாக்குவாதம்!

திண்டிவனம் ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்தவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. எச்.ராஜா காரைத் துரத்திச் சென்று தவெகவினர் மறித்து நிப்பாட்டிய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|
சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடத்தின் வெளிப்புறத் தோற்றம்.

“அமைச்சர்கள் மீது அவதூறு பரப்புவதா?” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி: திமுக ஆதரவாளருக்கு முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் மீது சமூக வலைதளங்களில் ஆதாரமின்றி அவதூறு பரப்புவது அவர்களின் அரசுப் பணிகளைப் பாதிக்கும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது பொய்யான குற்றச்சாட்டைப் பதிவிட்ட திமுக ஆதரவாளர் வினோத் சூர்யா குமார் மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

|
பேரவையில் உரை நிகழ்த்தி உரையாற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு.

“59 ஆண்டுகால ஆட்சி சாதனையை 100 நாளில் முடிச்சிட்டீங்களா?” – அமைச்சர் ராஜ்குமாருக்கு எ.வ.வேலு அதிரடி பதிலடி!

திராவிட இயக்கங்களின் 59 ஆண்டுகால ஆட்சியில் கட்டப்படாத மருத்துவமனைகளா அல்லது போடப்படாத சாலைகளா என்று கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு, நாங்கள் அமைத்த உள்கட்டமைப்புகளில்தான் மக்கள் பயன்பெறுகிறார்கள் என அமைச்சர் ராஜ்குமாருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

|
தமிழக சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

“திராவிட பாரம்பரியத்தின் வளர்ச்சி!” – பேரவையில் ஓபிஎஸ் அதிரடி பேச்சு: ஆளும்கட்சிக்கு கேள்வி!

தமிழக சட்டமன்றத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்து மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், அதை திராவிட பாரம்பரியத்தின் வளர்ச்சியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

|
Representative illustration regarding the tragic death of a 6-year-old boy in Tirupattur.

Balloon Accident: “வீட்டில் விளையாடிய 6 வயது சிறுவன் சோகம்!” – பலூனை விழுங்கி மூச்சுத்திணறலால் பரிதாப பலி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் பலூனை விழுங்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

|
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரங்கில் பெண் உறுப்பினர்களின் குரல் மற்றும் விவாதம் குறித்த வரைகலை சித்திரம்.

“கன்னிப் பேச்சுன்னு சொல்லாதீங்க!” – சட்டமன்றத்தில் பெண் எம்.எல்.ஏ-க்கள் வைத்த அதிரடி கோரிக்கை!

சட்டமன்றத்தில் முதல்முறையாகப் பேசும் உறுப்பினர்களின் உரையை 'கன்னிப் பேச்சு' என்று அழைக்கும் வழக்கத்தை விடுத்து, 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' என மாற்ற பெண் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

|
கேப்டன் விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தும் தேமுதிக தொண்டர்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருதா? வறுமை ஒழிப்பு நாளில் பிரேமலதா வைத்த அதிரடி கோரிக்கை!

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை 'வறுமை ஒழிப்பு நாளாக'க் கொண்டாடும் தேமுதிக, அவருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

|
Visual representation of sugar price increase in Tamil Nadu markets.

Sugar Price: தமிழ்நாட்டில் சர்க்கரை கிலோ ₹72 வரை உயர்வு! ஈ-20 பெட்ரோல் எத்தனால் காரணமா? வியாபாரிகள் கொந்தளிப்பு!

பண்டிகைக் காலம் தொடங்கும் நிலையில் தமிழ்நாட்டில் சர்க்கரை விலை கிலோ ரூ.72 வரை உயர்ந்துள்ளது. ஈ-20 பெட்ரோலுக்காக எத்தனால் தயாரிப்பு மற்றும் பதுக்கலே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

|
Domestic LPG gas cylinder and e-KYC verification graphic representation.

e-KYC: சமையல் எரிவாயு சிலிண்டர் இ-கே.ஒய்.சி: ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களது 'இ-கே.ஒய்.சி' ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

|
செய்தியாளர்களிடம் உரையாற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

“சபைக்குள் மாமன், மச்சான் உறவு கூடாது!” சட்டமன்றத்தில் துரைமுருகன் வெளிப்படை பேச்சு!

"சபைக்குள் மாமன், மச்சான் உறவு கூடாது; எதிரி என்றால் எதிரிதான்" என்று சட்டமன்ற விவாதங்கள் மற்றும் அரசியல் நாகரிகம் குறித்துத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

|