தமிழ்நாடு செய்திகள்
BJP H.Raja Political Clash: “என் கார் முன்னாடி எப்படி வரலாம்?” – எச்.ராஜாவுக்கும் தவெகவினருக்கும் இடையே சுங்கச்சாவடியில் காரசார வாக்குவாதம்!
திண்டிவனம் ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்தவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. எச்.ராஜா காரைத் துரத்திச் சென்று தவெகவினர் மறித்து நிப்பாட்டிய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“59 ஆண்டுகால ஆட்சி சாதனையை 100 நாளில் முடிச்சிட்டீங்களா?” – அமைச்சர் ராஜ்குமாருக்கு எ.வ.வேலு அதிரடி பதிலடி!
திராவிட இயக்கங்களின் 59 ஆண்டுகால ஆட்சியில் கட்டப்படாத மருத்துவமனைகளா அல்லது போடப்படாத சாலைகளா என்று கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு, நாங்கள் அமைத்த உள்கட்டமைப்புகளில்தான் மக்கள் பயன்பெறுகிறார்கள் என அமைச்சர் ராஜ்குமாருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
“திராவிட பாரம்பரியத்தின் வளர்ச்சி!” – பேரவையில் ஓபிஎஸ் அதிரடி பேச்சு: ஆளும்கட்சிக்கு கேள்வி!
தமிழக சட்டமன்றத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்து மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், அதை திராவிட பாரம்பரியத்தின் வளர்ச்சியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Balloon Accident: “வீட்டில் விளையாடிய 6 வயது சிறுவன் சோகம்!” – பலூனை விழுங்கி மூச்சுத்திணறலால் பரிதாப பலி!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் பலூனை விழுங்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“கன்னிப் பேச்சுன்னு சொல்லாதீங்க!” – சட்டமன்றத்தில் பெண் எம்.எல்.ஏ-க்கள் வைத்த அதிரடி கோரிக்கை!
சட்டமன்றத்தில் முதல்முறையாகப் பேசும் உறுப்பினர்களின் உரையை 'கன்னிப் பேச்சு' என்று அழைக்கும் வழக்கத்தை விடுத்து, 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' என மாற்ற பெண் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருதா? வறுமை ஒழிப்பு நாளில் பிரேமலதா வைத்த அதிரடி கோரிக்கை!
மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை 'வறுமை ஒழிப்பு நாளாக'க் கொண்டாடும் தேமுதிக, அவருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
Sugar Price: தமிழ்நாட்டில் சர்க்கரை கிலோ ₹72 வரை உயர்வு! ஈ-20 பெட்ரோல் எத்தனால் காரணமா? வியாபாரிகள் கொந்தளிப்பு!
பண்டிகைக் காலம் தொடங்கும் நிலையில் தமிழ்நாட்டில் சர்க்கரை விலை கிலோ ரூ.72 வரை உயர்ந்துள்ளது. ஈ-20 பெட்ரோலுக்காக எத்தனால் தயாரிப்பு மற்றும் பதுக்கலே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
e-KYC: சமையல் எரிவாயு சிலிண்டர் இ-கே.ஒய்.சி: ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களது 'இ-கே.ஒய்.சி' ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
“சபைக்குள் மாமன், மச்சான் உறவு கூடாது!” சட்டமன்றத்தில் துரைமுருகன் வெளிப்படை பேச்சு!
"சபைக்குள் மாமன், மச்சான் உறவு கூடாது; எதிரி என்றால் எதிரிதான்" என்று சட்டமன்ற விவாதங்கள் மற்றும் அரசியல் நாகரிகம் குறித்துத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.









