விஜய்
தலைவர்களின் வரலாற்று முயற்சி: கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வரிசையில் கர்நாடக முதல்வருடன் முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை முன்முயற்சி! பலன் தருமா?
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக முதல்வரைச் சந்தித்து தீர்வு காண தமிழக முதலமைச்சர் விஜய் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றும், எம்ஜிஆர் பாணி அணுகுமுறை இதில் பலன் தரக்கூடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
“நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!” த.வெ.க தலைவர் விஜய் அதிரடி முழக்கம்!
மாணவர்களையும் குடும்பங்களையும் கடுமையாகப் பாதிக்கும் நீட் தேர்வை அறவே ரத்து செய்ய வேண்டும் எனத் த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே இதற்கான ஒரே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
“விஜய் சாருக்கு ஏத்த மாதிரி மாத்திட்டாங்க!” ‘ஜன நாயகன்’ ரீமேக் குறித்து பகவந்த் கேசரி இயக்குனர் அனில் ரவிபுடி ஓப்பன் டாக்!
தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் தெலுங்கில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் தழுவல் என ஹெச். வினோத் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இது குறித்து அசல் படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி அளித்துள்ள சுவாரசியமான பதில் இதோ.
“கம்பீரமாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் இன்று அறிவாலயத்திலும் கோபாலபுரத்திலும் அடைக்கலம்!” “எங்கள் தலைவர் விஜய் காலடியில் வைகோ!” விழுப்புரம் மேடையில் நாஞ்சில் சம்பத் அதிரடி உரை!
விழுப்புரத்தில் தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், வைகோ, கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
“விசில் சின்னம்.. நண்பா நண்பீஸ்!” முதல்வர் விஜய்யை மறைமுகமாக தாக்கிய நடிகர் சத்யராஜ்!
திமுக விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் "விசில்" சின்னத்தை மறைமுகமாக விமர்சித்து அதிரடியாக உரையாற்றியுள்ளார்.
“இன்னும் 6 மாசத்துல ஆட்சி மாறும்!” மேடையில் பொங்கிய அனிதா ராதாகிருஷ்ணன்! விஜய்க்கு விட்ட நேரடி சவால்!
தமிழகத்தில் இன்னும் ஆறு மாத காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
“போலீஸ் எச்சரிக்கவே இல்லை!” – முதல்வர் விஜய் பேச்சுக்கு ஆதாரத்துடன் மறுப்பு சொல்லும் காவல்துறை!
கரூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக போலீஸ் தங்களை எச்சரிக்கவில்லை என முதல்வர் ஜோசப் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அப்போதைய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தெய்வாசீர்வாதம் அளித்த விளக்கம் இதற்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.
தவெக மாநாட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை! “படித்த இளைஞர்கள் நிலை என்ன?”- நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு!
தவெக மாநாட்டு விபத்தில் உயிரிழந்த 41 பேருக்கு நினைவுத் தூண் அமைப்பது மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர்.









