Public Health
H1N1 Virus: எச்1-என்1 பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உயர்வு: “புதிய வைரஸ் இல்லை!” ICMR முக்கிய விளக்கம்!
நாட்டில் எச்1-என்1 பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய வகை வைரஸ் எதுவும் பரவவில்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என ICMR விளக்கம் அளித்துள்ளது.
மாரடைப்பு திடீரென வருவதில்லை! தவிர்க்க முடியாத 10 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்!
மாரடைப்பு என்பது எந்தவொரு முன்அறிவிப்பும் இன்றி திடீரென ஏற்படுவதாகவே பலர் கருதுகின்றனர். ஆனால், மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே நமது உடல் காட்டும் 10 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
மதுவைத் தாண்டி கஞ்சா போதை! தமிழகத்தைச் சீரழிக்கும் கும்பல்கள் & சர்வதேச அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா போதை கலாச்சாரமும், சர்வதேச அளவில் பரவி வரும் போதை மாத்திரைகளின் பயன்பாடும் நமது சமூகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் பயங்கர பின்னணியை இங்கு விரிவாகப் பார்ப்போம்.
ரயில் நிலையங்களில் மலக்கிருமி கலந்த குடிநீரா? CAG ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!
நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களைச் சுமந்து செல்லும் இந்திய ரயில்வேயில், பயணிகளின் அடிப்படை சுகாதாரமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. தலைமை கணக்குத் தணிக்கையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கை, ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளில் உள்ள பயங்கர குறைபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
‘ஆகஸ்ட் 20’ உலக கொசுக்கள் தினம்! இதன் பின்னணியில் உள்ள வரலாற்றுச் சம்பவம் என்ன தெரியுமா?
"இன்று உலக கொசுக்கள் தினம்!" மலேரியா, டெங்கு, ஜிகா உள்ளிட்ட ஆபத்தான நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பது எப்படி? ஆகஸ்ட் 20-ன் முக்கியத்துவம் மற்றும் வரலாற்றுப் பின்னணி இதோ!
‘2,300 பேர் பலி!’ அதிவேகமாகப் பரவும் எபோலா வைரஸ்… கங்கோவில் தொடரும் கொடூரம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
"24 மணிநேரத்தில் 101 பேருக்குத் தொற்று, 33 பேர் பலி!" காங்கோவில் மிகக் கொடூரமாகப் பரவி வரும் எபோலா வைரஸால் இதுவரை 2,300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!
கர்நாடகாவில் அதிர்ச்சி! 7,000 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று: கல்லூரிகளில் கட்டாயப் பரிசோதனை முகாம்!
கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அனைத்துக் கல்லூரிகளிலும் பரிசோதனை முகாம்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
“ஞாயிற்றுக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க!” தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்! தொடங்கி வைக்கிறார் சிஎம் விஜய்!: பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டாயம்! வெளியூர் சென்றாலும் அருகில் உள்ள மையங்களில் போடலாம்!
"குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்!" தமிழகம் முழுவதும் ஜூன் 28 அன்று நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் தொடக்க விழா விபரங்கள்.
“அந்த 755 கோடியை அங்க பயன்படுத்துங்க!” தங்கம் மோதிர திட்டத்திற்குத் திருமாவளவன் அதிரடி எதிர்ப்பு! தமிழக அரசுக்குக் கோரிக்கை! குழந்தை வளர்ந்தா மோதிரம் விரலில் தங்காது! அரசு மருத்துவமனைகளை உலகத் தரத்திற்கு மாற்ற விசிக தலைவர் கொடுத்த மாற்று ஐடியா உள்ளே!
"அந்த 755 கோடி நிதியை மருத்துவமனைக்கு ஒதுக்குங்க!" தமிழக அரசின் புதிய தங்க மோதிர திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சுட்டிக்காட்டி விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கை.








