TVK

News graphic representation of actor Prabhu and Minister Rajmohan speaking about Sivaji Ganesan's centenary celebration.

Sivaji Ganesan Centenary: “சிவாஜி நூற்றாண்டு விழா எங்கள் கடமை” – முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாகப் பிரபு பேட்டி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவைத் தவெக அரசின் சார்பில் முதலமைச்சர் விஜய் முன்னின்று நடத்துவார் என அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளனர்.

|
Nanjil Sampath speaking fiercely holding a microphone on stage in Villupuram.

“கம்பீரமாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் இன்று அறிவாலயத்திலும் கோபாலபுரத்திலும் அடைக்கலம்!” “எங்கள் தலைவர் விஜய் காலடியில் வைகோ!” விழுப்புரம் மேடையில் நாஞ்சில் சம்பத் அதிரடி உரை!

விழுப்புரத்தில் தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், வைகோ, கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

|
A political news display graphic featuring actor Sathyaraj delivering a speech on stage.

“விசில் சின்னம்.. நண்பா நண்பீஸ்!” முதல்வர் விஜய்யை மறைமுகமாக தாக்கிய நடிகர் சத்யராஜ்!

திமுக விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் "விசில்" சின்னத்தை மறைமுகமாக விமர்சித்து அதிரடியாக உரையாற்றியுள்ளார்.

|
மேடையில் மைக்ரோஃபோன் முன்னிலையில் தீவிரமாக உரையாற்றும் திமுக மூத்த தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன்.

“இன்னும் 6 மாசத்துல ஆட்சி மாறும்!” மேடையில் பொங்கிய அனிதா ராதாகிருஷ்ணன்! விஜய்க்கு விட்ட நேரடி சவால்!

தமிழகத்தில் இன்னும் ஆறு மாத காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

|
முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அரசியல் மோதலைக் குறிக்கும் அடையாளச் சித்திரம்.

யார் களவாணி? சிஎம் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிரடி பதிலடி!

தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே வெடித்துள்ள "களவாணி" வார்த்தைப் போர் குறித்த முழு விபரம்.

|
TVK Minister C.T.R. Nirmal Kumar giving a fierce political interview to media microphones regarding state alliance rows during a Madurai press meet.

மதுரையில் வெடித்த அமைச்சர் நிர்மல் குமார்! எடப்பாடி – ஸ்டாலின் கூட்டு சதி! டிடிவி துரோகம்!

"எடப்பாடியும் மு.க.ஸ்டாலினும் ஒன்றுசேர்ந்து பயணிக்க முடிவு செய்தபோதே கூட்டு சதி தொடங்கிவிட்டது. மக்கள் கொடுத்த தீர்ப்பு அண்ணன் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான்" என டிடிவி தினகரன் மற்றும் செந்தில் பாலாஜிக்கு எதிராகத் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மதுரையில் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.

|
Minister Anitha Radhakrishnan delivering an aggressive political speech at a DMK public meeting podium.

காங்கிரஸ் துரோகம்.. விஜய் ஆட்சி காலி! மேடையில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

"காங்கிரஸ்காரர்கள் நமக்குத் துரோகம் செய்துவிட்டார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கோபம் வரும்போது தவெக ஆட்சி முடிவுக்கு வரும்" என்று திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடிகர் விஜய்யையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமரித்துப் பேசியுள்ளார்.

|
Former AIADMK Minister K.T. Rajendra Balaji speaking aggressively during a political press conference.

ஸ்டாலினுக்கு கோபம் வந்தா தவெக காலி! விஜய் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி அதிரடி பதிலடி!

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த நிமிடம் கோபம் வருகிறதோ, அந்த நிமிடமே தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நடிகர் விஜய்யின் பேச்சுக்குக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் மண்ணைக் கவ்வுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

|
கரூரில் முதல்வர் விஜயின் புதிய அரசு வேலைவாய்ப்பு மற்றும் நினைவுத் தூண் அறிவிப்புகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் பொதுமக்கள்.

தவெக மாநாட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை! “படித்த இளைஞர்கள் நிலை என்ன?”- நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு!

தவெக மாநாட்டு விபத்தில் உயிரிழந்த 41 பேருக்கு நினைவுத் தூண் அமைப்பது மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர்.

|
செய்தியாளர்களிடம் முதல்வர் விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு அதிரடியாகப் பதிலளிக்கும் திமுக மூத்த தலைவர் துரைமுருகன்.

விஜய்க்கு சபாநாயகர் அதிகாரம் தெரியல! காமராஜர், எம்ஜிஆரையே பார்த்தவங்க நாங்க: துரைமுருகன்!

சட்டமன்ற கதவுகளை மூடச் சொல்வதற்கு விஜய்க்கு அதிகார வரம்பு தெரியவில்லை என்றும், காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா விஸ்வரூபங்களையே பார்த்த எங்களுக்கு இவர் எம்மாத்திரம் என்றும் துரைமுருகன் சாடியுள்ளார்.

|