TVK
“பட்ஜெட் கூட்டத்தொடரில் புகுந்து விளையாடுங்க!” – தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதவ் அர்ஜுனா ‘அட்வைஸ்’!
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காரசாரமாக உரையாற்றினார். எதிர்க்கட்சியான திமுக அரசின் கடந்த கால ஊழல்களைச் சட்டசபையில் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்றும், ஆளுங்கட்சியாகத் தவெகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் எம்.எல்.ஏ.க்களைக் கேட்டுக் கொண்டார்.
“நாகரிக சமுதாயத்திற்கு ஆபத்து!” – உதயநிதி கைது குறித்து கங்கனா ரணாவத் கொந்தளிப்பு!
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது ஒரு நல்ல முன்னுதாரணம் என நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
“நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு!” – விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின்!
தஞ்சாவூர் காவேரி போராட்டக் கூட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல் நிலையத்தில் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் அவருக்கு நிலைய பிணை வழங்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்கு வெளியே பெருந்திரளான திமுக தொண்டர்கள் கூடி வரவேற்பு அளித்தனர்.
“என் தம்பிகள் மீது ஆபாசத் தாக்குதல்!” – சீமான் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இணையத்தில் நடக்கும் ஆபாசத் தாக்குதல்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுகிறாரா? நீலாங்கரை இல்லத்தில் குவிந்த போலீஸ் – தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு!
தஞ்சாவூர் கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளதால் நீலாங்கரை இல்லத்தில் பரபரப்பு நிலவுகிறது.
“நெக்ஸ்ட் PM விஜய் தான்!” 50 வருட அரசியலுக்கு பொறாமை என இளைஞர்கள் அதிரடி பேட்டி!
த.வெ.க தலைவர் விஜய்யின் புதிய முயற்சிகள் மற்றும் பன்னாட்டு நிறுவன சந்திப்புகள் குறித்து இளைஞர்கள் அளித்த தெறி பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொளத்தூரில் இவிஎம் ரகளை: “விவிபேட் ஸ்லிப்பே இல்லை!” – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுயேச்சை வேட்பாளர்!
கொளத்தூர் தொகுதியில் இவிஎம் சரிபார்ப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், விவிபேட் பெட்டிகளில் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் எதுவுமே இல்லை என சுயேச்சை வேட்பாளரின் பிரதிநிதி அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 பேர் வாக்குமூலம் தந்தாச்சு! திருவல்லிக்கேணியில் செந்தில்பாலாஜி ஆஜர்: திமுகவை அலறவிடும் டிவிேக தொண்டர்கள்!
14 பேர் கொடுத்த வாக்குமூலம் தான் வழக்கின் முக்கிய அஸ்திவாரம்! திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜி ஆஜரான விவகாரத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்களிடையே வெடித்தது காரசார விவாதம்!
கட்சியினர் தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவார்கள் என்றும், தவறு செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“யாரென்றே தெரியாத TVK-வுக்கு ஏன் இத்தனை ஓட்டு?” – அனிதா ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!
தேர்தல் தோல்வியை ஏற்க முடியாமல், "சொந்தக்காரர்கள் உள்ள பூத்திலேயே அடி விழுந்தால் நான் என்ன செய்வேன்?" என அனிதா ராதாகிருஷ்ணன் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.









