Janani
650 மருத்துவ இடங்கள் பறிபோனதா? அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை திடீர் பாராட்டு! த.வெ.க அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்!
கடந்த தி.மு.க ஆட்சியில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றதால், தமிழக மாணவர்களின் 650 மருத்துவ இடங்கள் பறிபோயுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அண்ணாமலை, இதுகுறித்து த.வெ.க அரசு முழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் மரியா வில்சனுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! 6 எம்.எல்.ஏ-க்களின் வெற்றிக்கு ஆபத்தா? தேர்தல் வழக்குகளால் பரபரக்கும் தமிழ்நாடு!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் த.வெ.க சார்பில் வெற்றி பெற்ற நிதி அமைச்சர் மரியா வில்சனின் தேர்தலைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
திருமாவளவன் ஆவேசம்… வைகோ தூக்கலான கிண்டல்! தி.மு.க – த.வெ.க-வை ஒரே அணியில் சேர்க்கும் விசிக-வின் மாஸ்டர் பிளான் இதுதான்!
தேசிய அளவில் பா.ஜ.க-வை வீழ்த்த தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் என்ற தனது அரசியல் பார்வையை விமர்சிப்பவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
அவசர பணத்தேவையா? பிபிஎஃப் லோன் vs பெர்சனல் லோன்: உங்களுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்?
உங்களுக்கு ஏதேனும் அவசர பணத்தேவை ஏற்படும் போது, உங்களிடம் இருக்கும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கு மூலம் கடன் பெறுவது சிறந்ததா அல்லது வங்கிகளில் தனிநபர் கடன் (Personal Loan) ...
கொல்கத்தாவில் கால்பந்து ஜுரம்! ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக பள்ளித் தேர்வுகள் அதிரடியாக தள்ளிவைப்பு!
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவில் நடைபெறுவதால், மாணவர்கள் தடையின்றிப் போட்டியைக் கண்டு ரசிக்க கொல்கத்தாவில் உள்ள பிரபல சவுத் பாயிண்ட் பள்ளி தங்களது 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகளை தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது.
யார் அந்த சிங்கப்பூர் மர்ம நபர்? த.வெ.க ஆட்சியை கவிழ்க்க ஓடி வந்த போன் கால்! செந்தில் பாலாஜிக்கு வலைவீச்சு – அதிர வைக்கும் பின்னணி!
த.வெ.க ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி கைதான கும்பலின் பின்னணியில், சிங்கப்பூரைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் வரலாற்றுத் திருப்புமுனை! 1000 ஆண்டுகள் பழமையான பிரம்பனன் சிவன் கோயிலை புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் PM மோடி!
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற பிரம்பனன் சிவன் கோயிலைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், இந்திய அரசின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ள பிரம்மாண்ட புனரமைப்புத் திட்டத்தையும் முறைப்படி தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வர்கள் கவனத்திற்கு! விண்ணப்பக் கட்டணத்தை திரும்பப் பெற மீண்டும் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு – அவகாசத்தை நீட்டித்த NTA!
மே 3-ல் நடைபெற்று ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை வரும் ஜூலை 14-ஆம் தேதி இரவு 11:50 மணி வரை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
பரபரப்பு திருப்புமுனை! த.வெ.க அரசை கவிழ்க்க சதியா? செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி விசாரணை!
தமிழகத்தில் த.வெ.க அரசை கவிழ்க்க சதி செய்ததாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.









