CM Vijay

Rice price hike in Tamil Nadu, rice bags, Rice Mill Owners Association statement.

“அரிசி விலை விண்ணை முட்டுவது ஏன்?” – தமிழ்நாட்டில் திடீர் விலை உயர்வுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்!

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்ந்துள்ளதற்கான காரணங்கள், உற்பத்தி மற்றும் இறக்குமதி இடைவெளி, ஜி.எஸ்.டி வரியின் தாக்கம் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள முக்கியத் தகவல்களை விரிவாகப் பார்ப்போம்.

|
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு, முதல்வர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் உயர் நீதிமன்ற தீர்ப்பு.

“யோசிக்காமல் எடுத்த முடிவு!” – கரூர் வழக்கில் முதல்வர் விஜய்யை கடுமையாக விளாசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அரசுப் பணி வழங்கியது செல்லாது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய் தீர ஆராயாமல் எடுத்த முடிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

|
காவல் மரணங்கள் விவகாரத்தில் முதல்வர் விஜய்யை விமர்சித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை குறித்த படம்.

“எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்?” – தொடரும் காவல் மரணங்கள்.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் காரசார கேள்வி!

எதிர்க்கட்சியாக இருந்தபோது கேள்வி கேட்ட விஜய், முதல்வரானதும் மன்னிப்புக் கேட்கக் கூடத் துணிவின்றி ஒளிந்து கொண்டிருப்பதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

|
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் பெயர் என மாற்றிய முதல்வர் விஜய் பற்றிய அரசியல் செய்தி படம்.

“ஸ்டாலின் வைத்த பெயரை அதிரடியாக மாற்றிய CM விஜய்!” – முதல்வரின் காலை உணவுத் திட்டம் இனி காமராஜர் பெயர்!

திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றி, பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சூட்டி முதலமைச்சர் விஜய் அரசாணை வெளியிட்டுள்ளார்.

|
News graphic representation of actor Prabhu and Minister Rajmohan speaking about Sivaji Ganesan's centenary celebration.

Sivaji Ganesan Centenary: “சிவாஜி நூற்றாண்டு விழா எங்கள் கடமை” – முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாகப் பிரபு பேட்டி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவைத் தவெக அரசின் சார்பில் முதலமைச்சர் விஜய் முன்னின்று நடத்துவார் என அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளனர்.

|
தமிழக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் உயர் மட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் குறியீட்டு சித்தரிப்பு.

Massive Changes In Budget: பட்ஜெட்டில் அதிரடி! CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்! ஊழல் அதிகாரிகளுக்கு செக்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அரசின் முதல் பட்ஜெட், தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்கம் மற்றும் ஊழல் பதிவாளர்கள் மீதான அதிரடி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

|
A conceptual illustration representing the meeting between Tamil Nadu CM Vijay and Kerala Minister for a joint anti-drug campaign.

“ஜில்லா கூட்டணியை வச்சி மாஸ் பிளான்!” போதைப்பொருள் ஒழிப்புக்காக சிஎம் விஜயிடம் கேரளா அமைச்சர் வைத்த கோரிக்கை!

தென்னிந்திய மாநிலங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க கேரள அரசு தொடங்கியுள்ள 'ஆபரேஷன் டூஃபான்' திட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் விஜயை கேரளா அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சந்தித்த முழு விபரம்.

|
A beautiful close-up of a small 22kt gold ring designed for newborns as part of a government welfare scheme.

அரசு மருத்துவமனை குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்! டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு!

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அறிவிப்புப்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) டெண்டர் வெளியிட்டுள்ளது.

|
கரூர் தவெக மாநாட்டு நெரிசல் விபத்து குறித்து போலீஸ் எச்சரிக்கை விவகாரத்தில் முதல்வர் விஜயின் பேச்சுக்கு எழுந்துள்ள சர்ச்சை.

“போலீஸ் எச்சரிக்கவே இல்லை!” – முதல்வர் விஜய் பேச்சுக்கு ஆதாரத்துடன் மறுப்பு சொல்லும் காவல்துறை!

கரூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக போலீஸ் தங்களை எச்சரிக்கவில்லை என முதல்வர் ஜோசப் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அப்போதைய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தெய்வாசீர்வாதம் அளித்த விளக்கம் இதற்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

|
கரூரில் முதல்வர் விஜயின் புதிய அரசு வேலைவாய்ப்பு மற்றும் நினைவுத் தூண் அறிவிப்புகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் பொதுமக்கள்.

தவெக மாநாட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை! “படித்த இளைஞர்கள் நிலை என்ன?”- நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு!

தவெக மாநாட்டு விபத்தில் உயிரிழந்த 41 பேருக்கு நினைவுத் தூண் அமைப்பது மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர்.

|
1236 Next