CM Vijay
Jackpot for Journalists! “பத்திரிகையாளர்களுக்கு சொந்த நிலம்!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த குட் நியூஸ்!
பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், அரசு நிலங்களைத் தேர்வு செய்து மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
“தவறு வேறு, குற்றம் வேறு!” – புழல் சிறையில் கைதிகளை நேரில் சந்தித்த முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட திடீர் ஆய்வு, வெறும் நடைமுறைப் பரிசீலனையாக இல்லாமல், 'தண்டனைக்குப் பதில் மறுவாழ்வு' என்ற புதிய கோணத்தை முன்னெடுத்துள்ளது. "சூழ்நிலையால் நேர்ந்த தவறு வேறு, திட்டமிட்ட குற்றம் வேறு" என்று சுட்டிக்காட்டிய அவர், கைதிகளுக்குக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபையில் வழக்கமான இருக்கையைத் துறந்த முதல்வர் விஜய்! அமைச்சர்களுடன் அமர்ந்து புதுமை – வைரலாகும் வீடியோ!
மரபுகளை உடைத்து தமிழக முதல்வர் விஜய் சட்டசபையில் தனக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில் அமராமல், தனது அமைச்சரவை சகாக்களுக்கு இடையே அமர்ந்து அவையை எதிர்கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! முதலமைச்சர் விஜயின் முடிவுக்கு அண்ணாமலை, டி.ஆர்.பி.ராஜா கடும் எதிர்ப்பு!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ஆனால், இந்த முடிவால் தமிழகத்தின் வளர்ச்சி பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.
ஸ்டாலினின் கோளத்தூர் வழக்கு… விஜயின் 5 தொகுதிகளுக்கும் சிக்கல்! சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!
திருச்சி கிழக்கு உட்பட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை செப்டம்பர் 8 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கோளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
“கடிதம் மட்டுமே தீர்வா?” – முதல்வர் விஜய்யைக் கடுமையாகச் சாடும் திமுகவினர்! இணையத்தில் சூடாகும் காரசார விவாதம்!
நதிகள் இணைப்புத் திட்டத்திற்காகப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள முதல்வர் விஜய்யைக் குறிவைத்து, "மத்திய அரசிடம் நேரில் சென்று அழுத்தம் தராமல் கடிதம் எழுதுவது மட்டுமே போதுமா?" எனத் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“நன்மை செய்தால் பாராட்டுவோம்!” – தவெக பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி ட்வீட்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை பாராட்டுவோம் என்றும், குறைகளை ஆக்கப்பூர்வமாக சுட்டிக்காட்டுவோம் என்றும் பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
“லேப்டாப், ஹெல்மெட் சைக்கிள், சிறப்புப் பள்ளிகள்!” – தவெக அரசின் கல்வித்துறை பட்ஜெட் அறிவிப்புகள்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய கல்வித் திட்டங்களின் தொகுப்பு.
“பட்ஜெட் கூட்டத்தொடரில் புகுந்து விளையாடுங்க!” – தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதவ் அர்ஜுனா ‘அட்வைஸ்’!
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காரசாரமாக உரையாற்றினார். எதிர்க்கட்சியான திமுக அரசின் கடந்த கால ஊழல்களைச் சட்டசபையில் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்றும், ஆளுங்கட்சியாகத் தவெகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் எம்.எல்.ஏ.க்களைக் கேட்டுக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுகிறாரா? நீலாங்கரை இல்லத்தில் குவிந்த போலீஸ் – தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு!
தஞ்சாவூர் கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளதால் நீலாங்கரை இல்லத்தில் பரபரப்பு நிலவுகிறது.









