Senthil Balaji
14 பேர் வாக்குமூலம் தந்தாச்சு! திருவல்லிக்கேணியில் செந்தில்பாலாஜி ஆஜர்: திமுகவை அலறவிடும் டிவிேக தொண்டர்கள்!
14 பேர் கொடுத்த வாக்குமூலம் தான் வழக்கின் முக்கிய அஸ்திவாரம்! திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜி ஆஜரான விவகாரத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்களிடையே வெடித்தது காரசார விவாதம்!
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி! முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! டாஸ்மாக் 100 கோடி முறைகேடு வழக்கு: எந்த நேரத்திலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!
டாஸ்மாக் நிர்வாக முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை! அறை சோதனையை தைரியமாக எதிர்கொண்ட செந்தில் பாலாஜி அதிரடி!
தனது அறையில் நடைபெற்ற காவல்துறை சோதனைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பரபரப்பு பேட்டி.
“தவெக அரசை கவிழ்க்க முயன்ற வழக்கு!” – சென்னை நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பிணை உத்தரவாதம் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
“முன்ஜாமீன் தந்தும் சரணடையாதது ஏன்?” – செந்தில் பாலாஜி, சகோதரர் மனுக்கள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
முன்ஜாமீன் வழங்கப்பட்டும் சரணடையாத நிலையில், துன்புறுத்தக் கூடாது என எப்படி நிவாரணம் கோர முடியும்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
“திமுக நிர்வாகிகள் வீட்டிலேயே ஓட்டு போடவில்லை!” கோவையில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அதிரடிப் பேட்டி!
செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை திமுகவில் 400 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, திமுக மாமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
மதுரையில் வெடித்த அமைச்சர் நிர்மல் குமார்! எடப்பாடி – ஸ்டாலின் கூட்டு சதி! டிடிவி துரோகம்!
"எடப்பாடியும் மு.க.ஸ்டாலினும் ஒன்றுசேர்ந்து பயணிக்க முடிவு செய்தபோதே கூட்டு சதி தொடங்கிவிட்டது. மக்கள் கொடுத்த தீர்ப்பு அண்ணன் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான்" என டிடிவி தினகரன் மற்றும் செந்தில் பாலாஜிக்கு எதிராகத் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மதுரையில் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.
தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் அடுத்த அதிரடி! சிங்கப்பூர் நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்! ஆதாரங்களை அழித்ததாக போலீஸ் அதிரடி குற்றச்சாட்டு!
தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், சிங்கப்பூரில் இருக்கும் லட்சமண பெருமாள் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்தபடியே ஆதாரங்களை அழித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்! தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் 35 கோடி பேரம் பேசிய வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
யார் அந்த சிங்கப்பூர் மர்ம நபர்? த.வெ.க ஆட்சியை கவிழ்க்க ஓடி வந்த போன் கால்! செந்தில் பாலாஜிக்கு வலைவீச்சு – அதிர வைக்கும் பின்னணி!
த.வெ.க ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி கைதான கும்பலின் பின்னணியில், சிங்கப்பூரைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.









