அரசியல் செய்திகள்
போதைப்பொருள் சர்ச்சையில் காரசார விவாதம்: உதயநிதி கேள்விக்கு அமைச்சர் சரத்குமார் அளித்த அதிரடி பதில்!
சட்டமன்றத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பழைய ஸ்டேடியம் சர்ச்சை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சரத்குமார் இடையே கடுமையான காரசார விவாதம் ஏற்பட்டது.
“ஆணவத்தின் உச்சம்… பெண்களுக்கு மரியாதை எங்கே?” – தமிழிசை சவுந்தரராஜன் காரசாரம்!
பெண்களை இழிவாகப் பேசுவதும், அதை நியாயப்படுத்துவதும் திமுகவின் 75 கால வழக்கமாக உள்ளது என டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தனித்து விடப்பட்டது யார்?” – ஸ்டாலின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிலடி!
"சட்டமன்றத்தில் பேச வேண்டியவர் இன்று வீட்டிலிருந்து பார்க்கும் நிலைக்குத் தனித்து விடப்பட்டுள்ளார்" என மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
“நெக்ஸ்ட் PM விஜய் தான்!” 50 வருட அரசியலுக்கு பொறாமை என இளைஞர்கள் அதிரடி பேட்டி!
த.வெ.க தலைவர் விஜய்யின் புதிய முயற்சிகள் மற்றும் பன்னாட்டு நிறுவன சந்திப்புகள் குறித்து இளைஞர்கள் அளித்த தெறி பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடியை சந்தித்த தேமுதிக எல்.கே.சுதீஷ்! விஜயகாந்திற்கு பாரத ரத்னா வழங்க முக்கிய கோரிக்கை!
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தேமுதிக எம்.பி எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது மற்றும் மேகதாது அணை எதிர்ப்பு தொடர்பாக இரு முக்கிய கோரிக்கைகளை வைத்தார்.
கட்சியினர் தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவார்கள் என்றும், தவறு செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“750 கோடி மாணவர்கள்!” – பிரியங்கா காந்தியின் சர்ச்சைப் பேச்சால் கிண்டலடிக்கும் பாஜக!
வினாத்தாள் கசிவு குறித்த விவாதத்தில் "750 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்" எனப் பேசிய பிரியங்கா காந்தியை, "பப்புவின் பதிப்பு 2.0" என பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மாணவர் போராட்டத்தில் போலீஸ் அராஜகம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜீத் டிப்கே ஆவேசம்!
ஜூலை 20 டெல்லி போராட்டத்தின் போது நடந்த வன்முறை போலீசாரால் திட்டமிடப்பட்டது என குற்றம் சாட்டியுள்ள அபிஜீத் டிப்கே, அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தியின் கருத்தை ஆதரித்துள்ளார்.
“யாரென்றே தெரியாத TVK-வுக்கு ஏன் இத்தனை ஓட்டு?” – அனிதா ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!
தேர்தல் தோல்வியை ஏற்க முடியாமல், "சொந்தக்காரர்கள் உள்ள பூத்திலேயே அடி விழுந்தால் நான் என்ன செய்வேன்?" என அனிதா ராதாகிருஷ்ணன் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை! அறை சோதனையை தைரியமாக எதிர்கொண்ட செந்தில் பாலாஜி அதிரடி!
தனது அறையில் நடைபெற்ற காவல்துறை சோதனைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பரபரப்பு பேட்டி.









